புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2019

பதவியேற்ற உடனே வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு!

வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றும் போது வடக்கு மாகாண ஆளுநர் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ad

ad