அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சியின் பங்களிப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும். அதேநேரம், தற்பொழுது கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை இரண்டு பிரதான கட்சிகளும் தவறவிட்டால் நாட்டுக்கு பேரழிவாகவே அது அமையும் என்றும் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் நடைபெற்ற அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பா