கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் யோசனைக்கு எதிராக, சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.