தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திடத்தின் கீழ் மடத்துவெளி கிழக்கு பகுதியில்
வீடற்ற முப்பது குடும்பüஆண்களுக்கு புதிய வீடுகளை அமைத்தது கொடுக்கும் புதிய திடடம் ஆரம்பாகியுள்ளது . பிரதேச சபை உறுப்பினர் திருமதி .யசோதினி சாந்தகுமார் அவர்களின் எண்ணக்கருவில் சமூக சேவை ஆர்வலர்களின் ஆதரவில் சிபாரிசு செய்யப்பட முப்பது குடும்பங்களுக்கு இந்த வீடுகள் அமைத்து கொடுக்கப்படுகின்றன இவரின் சிபாரிசில் மேலும் பத்து வீடுகள் ஊரதீவு பகுதியிலும் இருபது வீடுகள் கேரதீவு பகுதியிலும் அமைக்கும் திடடம் முன்மொழியப்பட்டுள்ளது இதே போன்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமாரின் சிபாரிசில் மேற்றகில் இருப்பது வீடுகளுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
வீடற்ற முப்பது குடும்பüஆண்களுக்கு புதிய வீடுகளை அமைத்தது கொடுக்கும் புதிய திடடம் ஆரம்பாகியுள்ளது . பிரதேச சபை உறுப்பினர் திருமதி .யசோதினி சாந்தகுமார் அவர்களின் எண்ணக்கருவில் சமூக சேவை ஆர்வலர்களின் ஆதரவில் சிபாரிசு செய்யப்பட முப்பது குடும்பங்களுக்கு இந்த வீடுகள் அமைத்து கொடுக்கப்படுகின்றன இவரின் சிபாரிசில் மேலும் பத்து வீடுகள் ஊரதீவு பகுதியிலும் இருபது வீடுகள் கேரதீவு பகுதியிலும் அமைக்கும் திடடம் முன்மொழியப்பட்டுள்ளது இதே போன்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமாரின் சிபாரிசில் மேற்றகில் இருப்பது வீடுகளுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது