புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2019

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் விபத்து - 4 பேர் பலி 5 பேர் படுகாயம்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 5 போ் படுகாயமடைந்திருக்கின் றனா்.

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேரும், வீதயில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த னர்.

மற்றும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித் த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன ர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்ப ட்டுள்ளதுடன்

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

ad

ad