புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2019

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் எதிர்ப்பு பேரணி


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் பேரணியின் முதல் நாள் நிகழ்வு, இன்று (08) கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, கண்டி பொதுச்சந்தைக்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்ப்பு ரேணியானது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad