இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்த மேலும் தொியவருவதாவது, வெள்ளாங்குளம் கிராமத்தி ல் உள்ள இந்து சமயத்தவா்களுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட கிறிஸ்த்தவா்கள் சிலா் அடுத் த சில நிமிடங்களில் ஆலயத்தை உடைத்துள்ளனா்.
இது தொடர்பில் பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.