சுவிஸ் காவல்துறையை சேர்ந்த இருவர் ஸ்ரீலங்காவுக்கு விஷயம் செய்துள்ளனர் . நடைபெற்ற குண்டு வெடிப்புகளை தொடர்ந்து இவர்கள் விசேஷமாக அனுப்பப்பட் டுள்ளனர் ஸ்ரீலங்கா சம்பவத்தில் சுவிஸ் குடியுரிமை உள்ள ஒரு தமிழ் தம்பதி படுகொலை ஆனது அறிந்ததே