சஹ்ரானுடன் நேரடித் தொடர்பை கொண்டிருந்த இவர் அபூ துஜானா என்ற ஐ .எஸ் பெயரை கொண்டிருந்தவர் இவர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இலங்கை குண்டுவெடிப்பு மற்றும் இந்தியாவின் பல இடங்களில் நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வுப் முகவர் தெரிவித்துள்ளது