புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2019

சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்


சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடுமென, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த சமூக வலைத்தள முடக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா என, நிதி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் 24 மணிநேரங்களுக்குள் தடை நீங்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
டை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடுமென, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த சமூக வலைத்தள முடக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா என, நிதி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.



இதற்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் 24 மணிநேரங்களுக்குள் தடை நீங்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ad

ad