இத்தகவலை கொழும்பில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்
இதன்போதே, அவர்கள் தற்கொலை குண்டுவெடிப்பில் சிக்கிப் பலியாகியுள்ளனர்.