புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். புதுடெல்லியில்நேற்று மாலை நடந்த இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். புதுடெல்லியில்நேற்று மாலை நடந்த இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ad

ad