கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்தகுழுவுடன்தொடர்புடையமேலும்25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த3 வருடங்களாக இந்த வட்ஸ்அப்குழு செயற்படுத்தப்பட்டுவருவதுடன், இந்தக் குழுவை உருவாக்கியவர் பலவருடங்களாக வெளிநாட்டில் கடமையாற்றி நாடுதிரும்பியவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 3 நாள்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்