புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2019

சஹ்ரானின் இரு சகாக்கள் கைது!

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளவப்பட்ட தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு ஹொரவப்பொத்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad