நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 13ம் திகதியான இன்று மீண்டும் தாக்குதல்கள் நடைபெறலாமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.