புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2019

பௌத்தா்களே இல்லாத ஊாில் விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும்! - மனோ கணேசன்

இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின தேராிடம் கூறுவேன் என மனோ கணேசன் தனது உத்தியோகபூா்வ முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கின்றாா்.
இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின தேராிடம் கூறுவேன் என மனோ கணேசன் தனது உத்தியோகபூா்வ முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கின்றாா்.

'இந்து-பெளத்த ஐக்கியம் நல்லதே. ஆனால் அதற்கு நிபந்தனைகளாக, “சி/பெள ஆளில்லாத ஊரில்” காணி பிடித்து விகாரை கட்டுவதையும், தொல்பொருளாராய்ச்சியில் பெளத்த சிதைவுகளை வடகிழக்கில் தேடும் போது “தமிழ் பெளத்த” வரலாற்றை மறந்து விடுவதையும் நிறுத்த வேண்டும் என இரத்தின தேரரிடம் நான் இன்னும் சில தினங்களில் சொல்வேன். இந்த அடிப்படையில் அவருடன் கலந்துரையாடுவேன். அவர் என் நண்பர் தான். மூன்று வருடங்களாக சபையில் என் பக்கத்து ஆசனத்தில்தான் அவர் இருந்

ad

ad