புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2019

9 வீடுகளில் தொடர்கொள்ளை - கைதானார் திருடி


கிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

9 வீடுகளிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க தங்க நகைகள், பெருமளவிலான ரொக்கப் பணத்தையும் அவர் திருடியுள்ளமை

ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து, திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளன

என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad