புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2019

சம்பந்தன், சுமந்திரன், மாவை - ரணிலின் செல்லப்பிள்ளைகள்

சம்­பந்­தன் – சுமந்­தி­ரன் – மாவை சேனா­தி­ராசா தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக மாறி­யுள்­ள­னர். அவர்­களை ரணி­லி­டம் இருந்து ஒரு­போ­தும் பிரித்­தெ­டுக்­கவே முடி­யாது. அத­னால்­தான் கூட்­ட­மைப்­பின் 14 உறுப்­பி­னர்­க­ளும் ரணி­லின் தலையை மீண்­டும் காப்­பாற்­றி­யுள்­ள­னர் என்று தெரி­வித்­துள்ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.
சம்­பந்­தன் – சுமந்­தி­ரன் – மாவை சேனா­தி­ராசா தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக மாறி­யுள்­ள­னர். அவர்­களை ரணி­லி­டம் இருந்து ஒரு­போ­தும் பிரித்­தெ­டுக்­கவே முடி­யாது. அத­னால்­தான் கூட்­ட­மைப்­பின் 14 உறுப்­பி­னர்­க­ளும் ரணி­லின் தலையை மீண்­டும் காப்­பாற்­றி­யுள்­ள­னர் என்று தெரி­வித்­துள்ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

'தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுக்­கும் முடி­வில்­தான் அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் வெற்றி, தோல்வி தங்­கி­யுள்­ளது என்று நான் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருத்­தேன். அதற்­க­மைய எல்­லாம் நடந்து முடிந்­துள்­ளது. தீர்­மா­னம் தொடர்­பில் ரணி­லு­டன் அவ­ரின் செல்­லப்­பிள்­ளை­க­ளான கூட்­ட­மைப்­பி­னர் பல தட­வை­கள் பேச்­சு­கள் நடத்­து­வது போல் பாசாங்கு செய்­து­விட்டு அவ­ரின் தலையை மீண்­டும் காப்­பாற்­றி­விட்­ட­னர்.

தீர்­மா­னத்தை கூட்­ட­மைப்­பி­னர் எதிர்ப்­பார்­கள்­ என்­று ­தான் நாம் நினைத்­தி­ருந்­தோம். அதன்­படி அவர்­கள் செய்­துள்­ளார்­கள். அவர்­களை நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பிய தமிழ் மக்­கள் இது தொடர்­பில் கவ­னம் செலுத்த வேண்­டும். தீர்­மா­னம் தோற்­றா­லும் இந்த அரசு கவிழ்­வது உறுதி. அது விரை­வில் நடக்­கும் என்­றார்.

ad

ad