புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2019

கன்னியா விவகாரம்!! -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்ந்த நிலையில் முக்கிக கட்டளை வழங்கப்பட்டது.

1

இந்து சமய தலைவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

2

இதன்போது விகாரை கட்டுவதற்கு தடை பற்று சீட்டு விற்பதற்கு தடை, இந்து மக்கள் தமது மத வழிபாடுகளை செய்ய தடை விதிக்க முடியாது, ஆலய நிர்வாகம் கோவிலை தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியும் ஆகிய 4 முக்கிய கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றது

ad

ad