1
இந்து சமய தலைவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
2
இதன்போது விகாரை கட்டுவதற்கு தடை பற்று சீட்டு விற்பதற்கு தடை, இந்து மக்கள் தமது மத வழிபாடுகளை செய்ய தடை விதிக்க முடியாது, ஆலய நிர்வாகம் கோவிலை தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியும் ஆகிய 4 முக்கிய கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றது