இன்று திங்கட்கிழமை காலை ஸ்கந்வராதோய பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே பிரதமர் 5.5 தில்லியின் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
1
மேலும் இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராச, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்