புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2019

மஹிந்தவுடன் சுதந்திர கட்சி இணையப் போகிறதா? பேச்சு வெற்றி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இன்று (27) 7 வது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுற்றது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச - மைத்திரிபால சிறிசேன இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

ad

ad