புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2019

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப  துணைவியரை  பெண்பிள்ளைகளை   சீரழிக்காதீர்கள் 
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன் 
சுவிஸில் நடந்த  தமிழ் சிறுமிகளை சீரழித்த  மத மற்ற போதகரின்  பதற வைக்கும்  சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர்  அவமானம் கருதி  மறைத்து  அழுகின்றனர்   தனக்கும் தன  மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது  மனசி ல் போட்டு  வைத்து மூடியுள்ளனர் 62 வயதான குமார்  வில்லியம்ஸ் என்ற மதம் மாற்று பிரிவின் மத போதகர் பல  காலமாக இந்த  காம கொடூரங்களை  நிகழ்த்தி வந்துள்ளன  தீய ஆவிகளால் பீடிக்கப்படட சிறுமிகளை காப்பாற்றுவதாக கூறும் இவன்  தமிழ் சிறுமிகள் பலரை  வீழ்த்தி சுகம் கண்டுளான்  இன்னும் பலர்  வெளியே வந்து  உண்மையை கூற முடியாது தவிக்கின்றனர்   ஒரு  பெண்  தனது சம்மதத்துடனேயே அவர்  இதனை செய்தார்  என்கிறார் தனக்கு இளம் வயது என்றாலும் அன்பின் உச்சநிலையில் இதனை செய்யலாம் என அவர்  தனக்கு உபதேசம் செய்தார் எனவும் கூறுகிறார்  பெர்னில் கோனிஸ்     நகரில் வாழும் இந்த கொடூரன் பல தவறான ஆவணங்கள் காடி சமூக சேவை பணத்தினை பெற்று வாழ்ந்து வந்துள்ளான் மக்களே   சிந்தியுங்கள் இந்த மோசடி கும்பல் ஒரு குழுவாக  இயங்கி நல்ல சுக போக வாழ்க்கையில்  ஈடுபடுகிறினார்கள்   பணம்  பெண்சுகம் வீடு வசதி வாய்ப்புக்களுடன் வாள்வதட்காக  இவர்கள் இது போன்ற மத பிரிவுகளை  நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள்  தமிழ் பிரீ சேர்ச் என்னும் மத பிரி விலேயே  இந்த மோசடி  இடம் பெற்றுள்ளது ஐரோப்பா  எங்கும் இவரின் இந்த மத பிரிவு உள்ளத்துஸ் என்றும் அங்கெ அடிக்கடி செல்லும் இவர்  தமிழ் சிறுமிகளுடன் இரவில் தங்குவதும் அம்பலத்துக்கு வந்துள்ளது எதோ ஒரு வகையில் குடும்பத்தில் நன்றாக  இல்லாத பெண் üபிள்ளைகளை  இவரிடத்தில் பெற்றோ விட்டு  செலவதால்  இவர் இந்த தவறான  எண்ணங்களை  தீர்க்க  உதவுகிறது 

ad

ad