புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2019

கனடா ஸ்காபரோவில் தமிழ் இளைஞன் சாரங்கன் சுட்டுக்கொலை!

கனடா- ரொறன்டோ, ஸ்காபரோ பகுதியில் வியாழக்கிழமை இரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Scarborough வில், Middlefield Road இற்கும் McNicoll Avenue வுக்கும் இடைப்பட்ட பகுதியில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கனடா- ரொறன்டோ, ஸ்காபரோ பகுதியில் வியாழக்கிழமை இரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Scarborough வில், Middlefield Road இற்கும் McNicoll Avenue வுக்கும் இடைப்பட்ட பகுதியில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அவசர அழைப்பை அடுத்து உதவிக்குச் சென்ற பணியாளர்கள், வாகனம் ஒன்றுக்கு இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் படுகாயமடைந்திருந்த இளைஞனை மீட்டனர். அவர் பின்னர் உயிரிழந்தார். இதையடுத்து, குடுடும்பத்தினர் நண்பர்கள், உயிரிழந்த இளைஞன், சாரங்கன் சந்திரகாந்தன் என்ற 25 வயதுடையவர் என்று அடையாளம் காட்டியுள்ளனர். இவர் அருகில் உள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்துள்ளார்

ad

ad