புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2019

முத்தையா முரளிதரன் தமிழீழ மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்வார்

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் இனப்படுகொலையாளி கோத்தபாய ஆதரவாக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கோத்தபாய தலைமைத்துவத்தில் வழிநடத்திச் செல்லப்படும் வியத் மக அமைப்பின் இளைஞர் மாநாடு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறும் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக முன்னெடுக்க கோத்தபாய தீர்மானித்துள்ளார்.இந்த மாநாட்டுக்கு சிங்கள சேவகன் முத்தையா முரளிதரன் அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கோத்தபாயவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தொழிற்சங்கள்,அமைப்புகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.முத்தையா முரளிதரன் மேலும் மேலும் தமிழீழ மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்வார் என்பதே உண்மை

ad

ad