வேலணை பிரதேசசபையின் தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை தூர் வாரியதாக கணக்கு கா ட்டிய த விசாளர் ஈ பி டி பி கருணாகரமூர்த்தியின் கள்ளக்கணக்கினை எதிர்த்து ஈ பி டி பி உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர் மொட்டு உறுப்பினர் போல் சிவராசா மட்டுமே சபையில் இருந்தார் வெறும் மூன்று கிணறுகளை மட்டுமே இறைத்து விட்டு 27 கிணறுகள் என பெரும் ஊழல் கணக்கொன்றை சபையில் சமர்பித்திருந்தார் தவிசாளர்