புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2019

வேலணை பிரதேசசபையின்  தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது  உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை   தூர்  வாரியதாக  கணக்கு கா ட்டிய  த விசாளர் ஈ பி டி பி கருணாகரமூர்த்தியின்  கள்ளக்கணக்கினை எதிர்த்து ஈ பி டி பி  உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர்  வெளிநடப்பு செய்தனர்     மொட்டு உறுப்பினர்  போல் சிவராசா மட்டுமே  சபையில்  இருந்தார் வெறும் மூன்று கிணறுகளை மட்டுமே  இறைத்து விட்டு  27  கிணறுகள் என  பெரும் ஊழல் கணக்கொன்றை சபையில் சமர்பித்திருந்தார்  தவிசாளர் 

ad

ad