இச்சந்திப்பு கடந்த வாரம் மிகவும் இரகசியமான இடமொன்றில் நடைபெற்றுள்ளது.
சனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த துளசி, கதிர், வேந்தன் மற்றும் கவியரசன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரே இச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
முன்னதாக ஜனநாயகப்போராளிகள் ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவளிப்பதெனில் தேசியப்பட்டியலில் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை தர கோரியிருந்தனர்.
எனினும் அதற்கு சஜித் தரப்பு பேரம் படியாத நிலையில் அவர்கள் கோத்தாவிடம் சரணடைந்துள்ளனர்.
முன்னதாக ஊடகவியலாளர் வித்தியாதரனின் அரசியல் நலனிற்காக ஜனநாயகப்போராளிகள் களமிறக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே