புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2019

NEWS NOW
---------------------
சுமந்திரன் ,சிவசக்தி ஆனந்தனும் வெளியேறினர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் கட்சிகள் இணைந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று இரு சற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்னதாக இன்று (13) மாலை ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.



அதனைத் தொடர்ந்து தற்பொழுது காராசாரமான கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சற்றுமுன்னர் தற்காலிகமாக வெளியாகியுள்ளார்.

அவரையடுத்து சிவசக்தி ஆனந்தனும் வெளியேறியுள்ளார்

ad

ad