புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2019

சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் மறியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (19) கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பிக்க ரணவக்க நேற்று (18) இரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்படிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று அவரது பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad