புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2019

ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்த்தன ?

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று

டக்ளஸ்,தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்காரஅடங்கலாக ,மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது
மீண்டும் ஒரு வரலாற்றுப்பதிவினை நாட்டிய  சுவிஸ்  வாழ்  புங்குடுதீவு பெருமகன் வாழ்த்துவோம்  வாருங்கள்
-----------------------------------------------------------------------
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவரின் ஆதரவில்......ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலைவரை மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்!! 
இதுவரைகாலமும் இருண்டு கிடந்த இப்பிரதேசத்தில், இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலை செல்லும் சந்தி வரையிலும், பின்பு வைதியசாலை செல்லும் வீதி முழுமைக்கும் ஒவ்வொரு மின்தூணுக்கும் மின்குமிழகள் பொருத்தப்பட்டுள்ளது.
அத்தோடு வைத்திய சாலையிலிருந்து அந்தோனியார் கோவில்வரையான முழுவீதிக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இனிவரும்காலங்களில் இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதாக இருக்கும்.
பெயர் குறிப்பிட விரும்பாத, ஊர் மீது பற்றுக்கொண்ட புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவர் கிட்டதட்ட 50க்கு மேற்பட்ட மின்குமிழ்கள் தனது சொந்தப் பணத்தைசெழவழித்துச் செய்துள்ளார் என்பது பெருமையான விடயமாகும்.

ad

ad