புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2019

அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர்

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையில்லை; அலரி மாளிகையில் வைத்து ரணில் அறிவிப்பு!

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எனது பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை இல்லை! வர்த்தமானியில் அறிவியுங்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும்

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்! ஊடகம் வெளிப்படுத்திய ஆதாரங்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை

பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த

சஹ்ரான் பயிற்சிபெற்ற ’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு!



கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல்

நல்லூர் கந்தன் இராணுவ முற்றுகைக்குள்!


நல்லூர் ஆலயத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா

பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணிய கோடீஸ்­வர வர்த்­தகர் வத்­த­ளையில் கைது

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய சஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான

சஹ்ரானின் இரு சகாக்கள் கைது!

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என

தீவிரவாதிகளை விடுவிக்க இராணுவத் தளபதியுடன் டீல் பேசிய றிசாத்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது

தீவிரவாதிகளின் ஆயிரம் கோடி சொத்து அரசுடமையாகிறது

இலங்கையில் தாக்குதல் நடாத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமான சுமாா் 1000 கோடி

கைது செய்யப்பட்ட 78 பேரில் 20 பேருக்கு நேரடித் தொடர்பு

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னா் நாட்டின் பல பகுதிகளில் நடாத்தப்பட்ட தேடுதல்

றிசாத்திற்கு எதிராக கூட்டமைப்பும் கைகோர்க்கின்றது

இலங்கை அமைச்சர் றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பும் ஆதரவளிக்கவுள்ளது
சுவிஸ்  வீரர்  ரோஜர்   பெடரர் ஒரு  புதிய  வரலாறு  படைத்துள்ளார்  
 ரோம்  சுற்றுபோய்ட்டியில்  இன்று ஒரே நாளில்   2   போட்டிகளில்  விளையாடி  வரலாறு  ஒன்றை பதிந்துள்ளார்  மழை  காரணமாக   நேற்று நடக்கவிருந்த போட்டி  ஒன்றில் இன்று  காலை  11  மணிக்கும்    அடுத்த  சுற்றுப்போட்டி  ஒன்றில்  மாலை  4-30  அளவிலும்  விளையாடி  உள்ளார் 

ad

ad