புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2019

உலகக்கிண்ண  கிரிக்கட் போட்டியில்  ஆப்கானிஸ்தானை   இலங்கை  35  ஓட்ட்ங்களினால்  வென்றுள்ளது 

றிசாத்தை கைது செய்யக் கோரி 2000 பிக்குகள் பேரணி!

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், றிசாத் பதியுதீனைக் கைது செய்யக் கோரியும், பொலன்னறுவையில்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - மைத்திரி அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

முஸ்லிம் அமைச்சர்கள் முழுமையாக பதவி விலகியது வரவேற்கத்தக்கது - சம்மந்தன்

முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவிவிலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில்

ஊடகங்களிடம் ஹக்கீம் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையில் சந்தேகமும், நம்பிக்கையின்மையும்

றிசாட்டிற்கு பொலிஸ் விசாரணைக்குழு:உண்ணாவிரதமும் ஆரம்பம்?

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர்

ஆட்டம் ஆரம்பம்:சிங்கப்பூரில் பதுங்கிய கோத்தா?

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு போட்டியாளர் யார்?


வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை

பிக்பாஸ் வரும் முன்னணி நடிகை!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து

தர்ஜினி இல்லாமல் பொட்ஸ்வானா சென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணி

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித்

7 போ் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநரிடம் கேட்டு சொல்கிறோம் – தமிழக அரசு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 போ் விடுதலை தொடா்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்ச
சிறிலங்கா பிரதமர் ரணில்

உறக்க நிலையில் தமிழ் மக்கள் பேரவை - விழித்துக் கொள்ளுமாறு விக்கி அழைப்பு!

தமிழ் மக்கள் பேரவை உறங்கு நிலையைக் கலைத்து இயங்கு நிலைக்கு செல்வதற்கான தேவை இன்று

ஆட்சியைப் பிடிக்க முனையும் கும்பலே இனவாதிகளை இயக்குகிறது! - சம்பந்தன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர்- அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு இனவாதிகள் நாட்டைத்

தாம்பரத்தில் கடைசியாக மாயமான போது கண்டுபிடிக்கப்படாத இந்திய விமானப்படை ஏ.என்.32 ரக விமானம்

அசாமில் இருந்து அருணாசல பிரசேத்துக்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் மாயமானது.

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் யார் யார் தெரியுமா

ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று தங்களது ஆளுநர் பதவிகளை இராஜினாமா

அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த இந்து மதகுருவுக்கு ஏற்பட்ட நிலை

அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த இந்து மதகுரு ஒருவர் வைத்தியசாலையில்

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என

பிக்குகள் புத்தரை அவமானப்படுத்திவிட்டார்கள் - மனோ

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை

தூக்கிச் செல்லப்பட்டார் அதுரலிய ரத்ன தேரர்

ஆளுனர்கள் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜிநாமா

சித்திரை 21 தாக்குதல் - 2 ஆயிரத்து 289 பேர் கைது

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும்

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட வழிவகுக்கும் சில பிரிவுகள்

அலரிமாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து

ad

ad