புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2019

கப்பலோட்டிகளாக கடற்புலிகள்!! -நியமிக்க கோருகிறார் சிறிதரன் எம்.பி

யாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கப்பல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு

சீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும் மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு?- நேரு குணரட்ணம்

தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,

நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்
அப்பா  ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும்  தர்சனுக்கும்  லூசியாவுக்கும் சேரன்  வைத்த  முதல்  ஆப்பு 
பிக் போஸ் நிகழ்ச்சியில்  முதல்  வார வெளியேற்றும் படலத்தில்  வேட்ப்பாளராக்க தர்சனை யும்  லூசியாவையும்  நீக்க  வாக்கு   கொடுத்தவர் தான் சேரன் . அதன் பின்  தர்சனை  யாரும்  இதுவரை   வெளியேற்ற  வாக்களிக்கவில்லை  லூசியாவை கூட இந்த வாரம் தான்  ஒரு வாக்கு  பெற்றுள்ளார் இருந்தாலும் பட்டியலில் இடம்பெறவில்லை  சேரன்  இவர்களை  நீக்க  விருப்பம்  டெஹ்ரிவித்தது கூட  டர்ஹெறியாமல் இன்னும்  சேரனை  அப்பா  ஸ்தானத்தில்  வைத்து  மதிப்பு கொடுத்து  வருகிறார்கள்  அவர்களுக்கே  தெரியாத  நிலை  தானே  சேரனின் செயகை   வெளியே  வந்து  திரும்ப  அந்த நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே  தெரியவரும்

ஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்

அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து

பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதலை

மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

சம்பந்தனுக்கு ரணில் உறுதி

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரட்டைக் கொலை- கிளிநொச்சியில் பரபரப்பு






















கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை

ad

ad