புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2020

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனும் தடையை விதிக்க வேண்டும்!
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. அத்துடன், சவேந்திர சில்வா மற்றும் போர்க்கால மீறல்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக இதேபோன்ற தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியனவும் பரிசீலிக்குமாறும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. அத்துடன், சவேந்திர சில்வா மற்றும் போர்க்கால மீறல்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக இதேபோன்ற தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியனவும் பரிசீலிக்குமாறும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது

ad

ad