புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2020

சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர்  பலியானார்
 சுவிஸ்  செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான  புங்குடுதீவை   சேர்ந்த  சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி  பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை  ஆழ்ந்த கவலையில்   ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல்  இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம்  சென்ற   இவரை 14  நாட்கள்  இவரது  அறையிலேயே  இருக்கும்படி  அறிவித்துள்ளனர் . இவருக்கு  கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது   அறையிலேயே  தனிமைப்படுத்தியமை க்கான காரணம்  தெரியவில்லை என  அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது  அறிந்தால்  உடனடியாக மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை  மேல்கொள்ளப்படல்  வழமையானது . இவரது இறப்பு  நிகழும் இறுதி நேரம் வரை  வசித்து வந்த  சிறிய அறையிலேயே  இருக்க  பணித்தமை  கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு  உணவகம் ஒன்றில்  வேலை  செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார்  .இவரது  வசிப்பிடத்தில் இணைப்பாக   ஒரு  பேக்கரி  இருப்பதாகவும் அதனை  மூடிவிடடார்கள் என்றும்  கூறப்படுகிறது . தோற்று  சூரிச்சில் அல்லது  வேலை இடத்தில அல்லது  பேக்கரியில்  நடந்திருக்கலாம் என  அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக   பரிசில்  வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள்  சுவிஸ்  பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம் 

ad

ad