புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2020

கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள்  பொருட்களை  நம்பமுடியாத அளவுக்கு  லாபம்  வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும்  பின்கதவாலும்  மதில் சுவராலும்  வியாபாரம்   நன்றாகவே  செய்து சம்பாதிக்கிறார்கள் .  சமூகநலவாதிகள்  தலையிட்டு  கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில்  சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள்    மொத்தமாக  யாழ்நகர் சென்று  வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த  கொள்ளை முதலாளிகளின்  செயல் கண்டு  எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் .  முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி  பலமடங்கு விலைக்கு  விற்று சம்பாதிக்கிறார்கள் 

ad

ad