கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள் பொருட்களை நம்பமுடியாத அளவுக்கு லாபம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும் பின்கதவாலும் மதில் சுவராலும் வியாபாரம் நன்றாகவே செய்து சம்பாதிக்கிறார்கள் . சமூகநலவாதிகள் தலையிட்டு கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில் சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள் மொத்தமாக யாழ்நகர் சென்று வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த கொள்ளை முதலாளிகளின் செயல் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் . முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி பலமடங்கு விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள்