புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2020

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு  4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2  கிலோ சீனி 250  கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில்  புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று  கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம்  வழங்கினர்  அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம்  வழங்கப்பட்ட்து 

ad

ad