யாழ் அரச அதிபரின் அறிவிப்பு
-------------------------------------------------
சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம் மற்றும் கடன் சம்பந்தமான முறைகேடுகள் இருப்பின் உடனே அறிவிக்கலாம் . சமுர்த்தி உத்தியோகத்தர் யாராவது சரியாக செயல்படாமை, தவறான வார்த்தை பிரயோகம், கண்ணியமில்லாமை ,நிவாரணம் வழங்க மறுத்தல் போன்ற செயலில் ஈடுபட்டாலும் அறிவிக்கலாம். இது போன்ற செயல்படட மருதங்கேணி உத்தியோகத்தர் மாற்றம் பெற்றுள்ளார் அதோடு அவர் மீது விசாரணையும் எடுக்கப்பட்டுள்ளது
-------------------------------------------------
சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம் மற்றும் கடன் சம்பந்தமான முறைகேடுகள் இருப்பின் உடனே அறிவிக்கலாம் . சமுர்த்தி உத்தியோகத்தர் யாராவது சரியாக செயல்படாமை, தவறான வார்த்தை பிரயோகம், கண்ணியமில்லாமை ,நிவாரணம் வழங்க மறுத்தல் போன்ற செயலில் ஈடுபட்டாலும் அறிவிக்கலாம். இது போன்ற செயல்படட மருதங்கேணி உத்தியோகத்தர் மாற்றம் பெற்றுள்ளார் அதோடு அவர் மீது விசாரணையும் எடுக்கப்பட்டுள்ளது