புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
ஊரடங்கு சட்டமானது கட்சிகளுக்கு சுவரொட்டிகளை ஒட்ட நல்ல சந்தர்ப்பம்

கொறோணா நேரத்தில் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளை தொல்புரம் வட்டுக்கோட்டை பகுதியில் சுவரொட்டியினை ஒட்டிய அங்கயன் கட்சி ஆதரவாளர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த சம்பவம் நேற்று மதியம்12.00 மணியளவில் இடம்பெற்றது.

விடுவிக்கப்பட்ட ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தினை தடுத்த உத்தியோகத்தர்களை கட்டாய இடமாற்றம் செய்ய போவதாக கடும்தொணியில் மிரட்டியுள்ளனர்.ஊரடங்கு சட்டமானது கட்சிகளுக்கு சுவரொட்டிகளை ஒட்ட நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ad

ad