tag:blogger.com,1999:blog-85374401674268274802024-03-18T14:04:25.387+05:30.Unknownnoreply@blogger.comBlogger33246125tag:blogger.com,1999:blog-8537440167426827480.post-3921252343886073942024-03-18T14:03:00.006+05:302024-03-18T14:03:27.597+05:30 பட்டிமன்றப் பேச்சின் மூலம் இளைஞர்களைத் தூண்டுகிறாராம் லலீசன்! - கல்வி அமைச்சு விசாரணைwww.pungudutivuswiss.comஇலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் மீது கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்து கொண்ட கோப்பாய்Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-36079054234994815972024-03-18T14:01:00.006+05:302024-03-18T14:01:37.892+05:30 பாதாள உலக தலைவர்களுக்கு போலி கடவச்சீட்டு - குடிவரவுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர்கள் கைதுwww.pungudutivuswiss.comபாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-46628314411993297752024-03-18T02:27:00.001+05:302024-03-18T02:27:04.913+05:30மீண்டும் கதிரைக்கு ஆசைப்படும்சுமந்திரன் www.pungudutivuswiss.comதமிழரசுக்கட்சி தலைமைக்கான போட்டியில் மீண்டும் போட்டியிடப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னதாக தலைமை தெரிவில் தோற்றமை உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் கடந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள எமது கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பொதுவாக Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-24933089266347442342024-03-18T02:24:00.005+05:302024-03-18T02:24:38.210+05:30அறிக்கையில் 1500 பக்கத்தை காணோம்?www.pungudutivuswiss.comஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் 1,500 இற்கு பக்கங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது. அதாவது மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையின் பேரில் கிறிஸ்தவ திருச்சபைக்கு கையளிக்கபட்ட 70,000 பக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் இல் 1,500 பக்கங்களை காணவில்லை குறிப்பாக சஹ்ரானின் மனைவி வழங்கிய சாட்சியங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது அதே போன்று Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-20091508315388781162024-03-18T02:22:00.001+05:302024-03-18T02:22:02.615+05:30 பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை இடைநிறுத்த உத்தரவுwww.pungudutivuswiss.comபாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தி, ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அதனை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-66777802968641443352024-03-18T02:20:00.006+05:302024-03-18T02:20:28.512+05:30 புலனாய்வுப் பிரிவினர் சரியாக செயற்படவில்லை! - கோட்டாவின் முன்னாள் செயலாளர் தெரிவிப்புwww.pungudutivuswiss.comமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-14612352449765598072024-03-18T02:19:00.006+05:302024-03-18T02:19:21.613+05:30 மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற பெண் வல்லையில் கைதுwww.pungudutivuswiss.comயாழ்ப்பாணத்தில், மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-13092449405804870472024-03-18T02:18:00.002+05:302024-03-18T02:18:06.910+05:30 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையை அறிந்து கொள்வதற்கு அமெரிக்கா உதவும்!www.pungudutivuswiss.comகொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் விவரமாகக் கேட்டறிந்துள்ளார்.வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் மற்றும் வடக்கைத் தளமாகக்கொண்டு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-74559533276481493622024-03-18T02:17:00.001+05:302024-03-18T02:17:01.554+05:30 ரணிலுக்கு செக் வைத்த பசில்www.pungudutivuswiss.comதேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-62093827294338981622024-03-17T10:54:00.002+05:302024-03-17T10:54:05.555+05:30 தெப்பம் மட்டும் கரையொதுங்கியது - மீனவரைக் காணவில்லை!www.pungudutivuswiss.comவடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் நேற்று அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-26632213821942616252024-03-17T10:52:00.007+05:302024-03-17T10:52:45.291+05:30 கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை - ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் முடிவுwww.pungudutivuswiss.comவெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்ற இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட 8 Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-5178474901196533962024-03-15T18:42:00.002+05:302024-03-15T18:42:06.660+05:30 வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்க கோரி நெடுங்கேணியில் பேரணிwww.pungudutivuswiss.comவெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக் கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் பேரணி முன்னெடுக்கப்பட்டது.நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி, நெடுங்கேணி - புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-75364516964271270862024-03-10T04:36:00.003+05:302024-03-10T04:36:46.800+05:30உதைபந்தாட்ட வரலாற்றில் நூறாவது சுற்று போட்டி வெற்றியை பெற்று சாதனை படைத்தது யங்ஸ்டார் www.pungudutivuswiss.comMit Öffentlich geteilt*****************************************************************யங்ஸ்டார் பாரிஸ் சென்ட் பற்றிக்ஸ் கழகத்தை வென்று லிம்மத்தாள் கிண்ணத்தையும் ஆயிரம் சுவிஸ் பிராங்க் பரிசையும் வென்றுள்ளது __________________________________________________________________சுவிஸ் தமிழர் மத்தியில் விளையாட்டுத் துறையில் ஏராளமான பல சாதனைகளை கடந்த 3 3 வருடங்களாக அடைத்து வந்த Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-10160201494449357952024-03-08T11:26:00.000+05:302024-03-08T11:26:00.315+05:30 சிவராத்திரி வழிபாட்டை தடுக்க சதி - வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் கைதுwww.pungudutivuswiss.comவவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.இன்று மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயநிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-89702188052211919572024-03-08T11:23:00.007+05:302024-03-08T11:23:49.439+05:30 ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் ஒரே வீட்டுக்குள் படுகொலைwww.pungudutivuswiss.comகனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என்றும், கொல்லப்பட்ட குழந்தைகளில் ஒன்று மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-54042662728448783222024-03-08T01:59:00.007+05:302024-03-08T01:59:54.715+05:30 சுழிபுரம் புத்தர் சிலைக்கு எதிராக நாளை போராட்டத்துக்கு அழைப்புwww.pungudutivuswiss.comசுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-38479432397780540502024-03-08T01:58:00.004+05:302024-03-08T01:58:18.102+05:30 ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பியோடியது எப்படி?- தனது நூலில் விபரித்துள்ள கோட்டா. www.pungudutivuswiss.comஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என, தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்ஜனாதிபதி பதவியிலிருந்து தான் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-11455795863850721872024-03-07T10:23:00.005+05:302024-03-07T10:23:29.928+05:30 பிரான்சில் ரயில்பாதை அமைக்கும் பணியில் விபத்து- தமிழர் ஒருவர் பலி!www.pungudutivuswiss.comபிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுமானப் பணியின் போது மேல்தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-2112417244917483302024-03-07T01:00:00.002+05:302024-03-07T01:00:12.063+05:30 இணையத் தள ஆசிரியர் சிஐடியினரால் கைதுwww.pungudutivuswiss.comதேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்இராணுவத் தளபதியை விமர்சனம் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட செய்தியொன்று காரணமாக தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குறித்த செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் இரவு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-57096362633367131332024-03-07T00:58:00.007+05:302024-03-07T00:58:44.315+05:30 திருப்பி அடிக்கும் உக்ரைன்: கதிகலங்கும் ரஷ்யwww.pungudutivuswiss.comரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறதுகருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செர்கெய் கோட்டோவ் டிரோன் மூலம் ரஷியா Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-16052451165080152292024-02-29T23:21:00.006+05:302024-02-29T23:21:41.570+05:30 தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு சுருக்கமாக முடிக்கப்படக் கூடிய வாய்ப்புwww.pungudutivuswiss.comஇலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்தUnknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-79265354723787408912024-02-26T11:43:00.006+05:302024-02-26T11:43:39.488+05:30 ஐந்தரை மாத குழந்தையை கைவிட்டு தப்பியோடிய இளம் ஜோடி!www.pungudutivuswiss.comமட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர். இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-31802338043888160962024-02-24T11:46:00.006+05:302024-02-24T11:46:35.733+05:30 தமிழரசில் சமரசக் குழு அமைப்புwww.pungudutivuswiss.comஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. குறித்த குழுவின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ்நிர்மலநாதன், Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-75751295666849877502024-02-21T19:01:00.002+05:302024-02-21T19:01:07.331+05:30குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கொலை செய்த மருத்துவர்கள்! - வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம். [www.pungudutivuswiss.comகொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8537440167426827480.post-73229500852769027012024-02-21T18:59:00.001+05:302024-02-21T18:59:01.943+05:30 மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணைwww.pungudutivuswiss.comபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.Unknownnoreply@blogger.com