புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2012

பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல்
பாராட்டுகிறார் ஹக்கீம்
காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை

7 ஆக., 2012


விஜேந்தர் 3-3, 5-7, 5-7 என்ற கணக்கில் தோல்வி
குத்துச்சண்டை ஆண்கள் மிடில் வெயிட் பிரிவில் (75 கிலோ) இந்திய வீரர் விஜேந்தர் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவுடன் மோதினார்.

‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்தது.

கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
டெசோ மாநாட்டில் தான் பங்கேற்பதை தடுக்க டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் முயற்சித்ததாக கூறிய ராம்விலாஸ்பாஸ்வான், எதுவாக இருந்தாலும் கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார். 
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டியில் 39 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முத-ல் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. இலங்கை அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன் எடுத்தது. 

நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி

இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. 

வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டின் அருகில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிள்ளையான் கட்சியின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.

தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து 46 பேர் நாடு திரும்பினர்
இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழலின் காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்று திருச்சியில் தங்கியிருந்த அகதிகளில் 46 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ: விக்ரமின் சம்பளம் ரூ.15 கோடி
ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ஐ படத்தில் நடிக்க சியான் விக்ரம் ரூ.15 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது
தாண்டவம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் சியான் நடிக்கிறார்.
(வீடியோ இணைப்பு) 

சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள் - தா.பாண்டியன் அதிற்சியில் இந்திய ஊடகம்

யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய
அடித்துத் துன்புறுத்தி மண்டை உடைந்த நிலையில் மனைவியைப் பூட்டி வைத்திருந்தார் கணவன்; வீட்டுக்கு வந்து தையல் போட்டார் ஆஸ்பத்திரி தொழிலாளி இருவரும் தற்போது மறியலில்; எழுவைதீவில் சம்பவம்

ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கணவன், மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று  மீட்கப்பட்டுள்ளனர். 
எஞ்சியுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார்.
 இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது
குத்துச்சண்டை பெண்கள் பிளை (51 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், துனிசியா வீராங்கனை ரஹாலியை எதிர்கொண்டார். இதில் மேரிகோம் 15-6 என துனிசியா வீராங்கனை ரஹாலியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வவுனியாவில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி
நேற்று மாலை கிணற்றில் விழுந்த குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுமி தவறி விழுந்து
ஒலிம்பிக் வட்டு எறிதல்: இந்திய வீரர் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் வட்டு எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார்.
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மனைவியை அடித்து காயப்படுத்திய கணவன்! சிகிச்சையளித்த தகுதியில்லாத ஆஸ்பத்திரி தொழிலாளி!- இருவரும் விளக்கமறியலில்
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கொடூர கணவன் ஒருவர்., மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்திருந்துள்ளார்.

அஷ்ரப் காலத்து தீர்வுகள் இப்போது செல்லுபடியாகுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

அம்பாறையில் விநாயகர் விக்கிரகத்தை பௌத்த விகாரைக்கு அடாவடியாகக் கொண்டு சென்ற பிக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த

சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி
சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில்

புகையிரத மலசலகூடத்தில் பெண் மீது துஷ்பிரயோகம்! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
292493_248128718639710_1040341189_n.jpg

6 ஆக., 2012



Gruppenauslosung Tamileelam cup 2012

Gruppenauslosung
TAMILEELAM Cup 2012
SA , 11 AUGUST WINTERTHUR
Gruppe AGruppe B
Young Birds Royal
Yarlton franceHolland
South GermanySunrise france
Swissboys Italy
Gruppe CGruppe D
BluestarYoungstars Lyss
Eelaver franceStoner norway
Bharaty franceSentamil france
 Tamilking italyIlam siruthaikal
Teilnehmerfeld Tamil Eelam cup 2012
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.25 மணியளவில் நடந்தது. 
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்),


ஹாக்கி போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா- கொரியா அணிகள் இன்று மோதின. முதல் பாதி நேரத்தில் இந்தியா- கொரியா 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி நேரத்தில் கொரியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதன் பயனாக 2-வது பாதி நேரத்தில் மேலும் 3 கோல்கள் அடித்து 4-1 என கொரியா வெற்றி பெற்றது.இதுவரை நடந்த 4 போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்தியா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. கடைசி போட்டியில் வருகிற 7-ந்தேதி பெல்ஜியத்தை சந்திக்கிறது.
 
 

பதின்நான்கு நாட்களைத் தாண்டி தொடர்கின்றது சிவந்தனின் இலட்சிய பயணம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள், கோபி சிவந்தனால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினான்காவது நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.

பிழிந்து  எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
மதுக்கூர் ஒன்றிய  அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுக்கூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. 

கொழும்பு ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை: அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் அதிகளவான தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மு.கா. கட்சிக்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் தன்மை இல்லை என த.தே. கூட்டமைப்பு கூறுவது பொய்!- பஷீர் சேகுதாவூத்
தந்தை செல்வாவின் பக்குவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அஸ்ரப்பின் பக்குவத்தை முஸ்லிம் மக்களும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே

5 ஆக., 2012

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வீடு சின்னத்திற்கு வாக்களியுங்கள்! பிரசன்னா இந்திரகுமார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட
தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை: பொது மக்கள் அச்சத்தில்
 
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதி ஆகியிருந்தால் வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சியும் வழங்கியிருப்பார்! விமல் வீரவன்ச
 
2005ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று வெற்றி பெற்றிருந்தால் ரணில் அன்றே வடகிழக்கு இணைத்து அம்மாகாணத்திற்கு சுயஆட்சியையும்
OLYMPIC  RESULTS

FOOTBALL WOMEN

SEMIFINAL      JAPAN-FRANCE ,   CANADA-U .S .A

FOOTBALL MEN

SEMI FINAL      JAPAN-MEXICO, SOUTHKOREA-BRAZIL

TENNIS

MEN SINGLE    FINAL FEDERER -MURRAY
          DOUBLE 1.MIKO/BOB BREIN 2. LODRA/TSCHONKA
          9 TH PLACE     MAHES /POPANNA  (INDIA) ,,PAES/VISHNUVARTHAN (INDIA)
                                     FEDERER/WAWRINKA(SWISS)
WOMEN   SINGLE  1.S.WILLIAMS 2.SHARAPOWA 3.SARANAVIC
                  DOUBLE  FINAL  S/,V WILLAMS-ANCHANTA/LUCIC
MIXED
             QUATER FINEL LOST
                             PAES/MIRZA (INDIA)

HOCKY   
             GROUP MATCHS
             INDIA-NEDERLAND 2-3
            INDIA-NEWZEALAND 1-3
            INDIA-GERMANY 2-5
           NEXT
          INDIA -SOUTHKOREA AND BELGIUM   INDIA CANNT QUALIFY SEMIFINAL
          PAKISTAN-  1 G, 1 L, 1 D  - 4 POINTS

PLYMPIC RESULTS NOW
Pl.LandAbk.G.S.B.
1.Vereinigte StaatenFlagge Vereinigte StaatenUSA261315
2.Volksrepublik ChinaFlagge Volksrepublik ChinaCHN251612
ஒலிம்பிக் டென்னிஸில் 4.5 மணி நேரம் நீடித்த ஆட்டம்: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த பெடரர்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் உலகின் முதற்தர வீரரான ரோஜர் பெடரர் 4.5 மணி நேரம் போராடி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.
ஒலிம்பிக் ஹொக்கி: ஹாட்ரிக் தோல்வியால் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது
லண்டன் ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்த இந்திய அணியின், பதக்க கனவு தகர்ந்தது. லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹொக்கி,


சுவிசில் சண்டிலிப்பாய் தமிழர்தொட ரூந்தில்பாய்ந்து தற்கொலை 
   ரத்தினம் பாலேஸ்வரன் 45வயதான சண்டிலிப்பாயை சேர்ந்த சுவிஸ்  பே ன் ஒச்டேர்முண்டிங்கன் நகரில் வசித்து வந்த என்பவரே கடந்த 27 ம திகதி கடுகதி தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இவர் இலங்கை சென்று திருமணம் முடித்து வந்திருந்த போதும் தேவையான thaதகவல்கள் ஆதாரங்களை இன்னமும் வழங்க முடியாத நிலயில் இருந்ததனால்  இவரது மனைவியை இங்கு வரவழைக்க முடியாத கவலையில் இருந்துள்ளதாதகவல்கள் வெளியாகி உள்ளன  . சுவிஸ்அறவிடும்  திணைக்களத்தில் நிதி நிலுவை இருந்தமையே  இவரல மனைவியை அழைக்க முடியாமல் போனதாகவும்அறிய முடிகிறது இறுதி kகிரியை seசெவ்வாய் 07.08.2012 அன்று நடைபெறும
புனர்வாழ்வு பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 1250 பேருக்கு அரசால் வாழ்வாதார கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து கடனுதவிகளை இப்பயனாளிகளுக்கு வழங்கினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளது சிறிலங்காக் கடற்படை
சிறிலங்காக் கடற்படை வட பகுதியில் வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு


சகாயம் ஐஏஎஸ், மதுரையில் கலெக்டராக இருந்தபோது, மதுரையில் நடக்கும் கிரானைட் மோச டியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளை யாடினார்.
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெய்வால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியின் போது சீன வீராங்கனை ஜின் வாங் காயமடைந்து வெளியேறியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற விதவைகள், முதியோர் தங்கியுள்ளனர். சமீபத்தில் இங்கு இறந்த விதவைகளின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும்
டெசோ மாநாடு கலைஞரின் நாடகம்! "பெயர் தான் யாழ்தேவி! பயணம் வவுனியா வரை மட்டுமே"!
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கும் TESO மாநாட்டுப் பெயர்வழி நோக்கம் என்னவோ அழகானதாகவும், அர்த்தம் தோய்ந்ததாகவும் கானப்பட்டாலும்கூட,
அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாவிட்டால் ஆட்சிக் கதிரைகளில் இருந்து பயனில்லை!- ஹக்கீம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில்
ஹொங்கொங் நாட்டின் நிலை இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது! விடுதலை இதழ்
ஹொங்கொங் என்றால் வைரம் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி
இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது
இலங்கையுடன் வர்த்தகமா?- சென்னையில் முற்றுகை போராட்டம்
தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பில் வணிக குழு ஒன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
துளசிதரன் சந்திரராஜாவை நாடுகடத்த அவுஸ்திரேலியா முடிவு
28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையின் முன்னாள்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயம்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் விசேட இந்திய வர்த்தக வலயமொன்றை
சுவிசில் நான்காவது நாளாகத் தொடரும் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்
சுவிசில் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் மூன்றாவது நாளைக் கடந்து நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம் முற்பகல் பதினொரு மணிக்கு

4 ஆக., 2012

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின்
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் மோதினார்.
லண்டன் ஒலிம்பிக் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி-விக்டோரியா அசாரென்கா ஜோடியை எதிர்கொண்டது.
நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ
ஒலிம்பிக்கில் இன்று (சனிக்கிழமை) இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:-

பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், சாய்னா (இந்தியா)-வாங் ஜின் (சீனா), நேரம்: மாலை 6.30 மணி.
ஒலிம்பிக்கில் முஸ்லிம்களுக்காக தளர்த்தப்பட்ட விதிமுறை
முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் முதல் முறையாக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டது. அதன்படி முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார்
ஒலிம்பிக் விழாவில் இந்திய அணியுடன் சென்ற பெண் தொடர்பில் சர்ச்சை; இந்தியாவை மன்னிப்புக் கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு
ஒலிம்பிக் தொடக்கவிழாவின் போது அணிவகுப்பில் இந்திய அணியுடன் சென்ற பெண் ஒருவர் தொடர்பில் லண்டன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்திய ஒலிம்பிக் அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
வடபகுதி மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்! நேரில் அவதானித்ததாக ஐ.நா. அலுவலர் கருத்து
இலங்கையில் மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் திருப்தியாக இருந்தாலும் மக்களது அடிப்படைத் தேவைகள் இன்னமும் கவலைக்கிடமானதாகவே இருக்கிறது என ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஜோன் கிங் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களும் ஏற்கும் வகையில் நீதியான நிரந்தரத் தீர்வே தேவை கூட்டமைப்பின் விருப்பமும் அதுவே என்கிறார் சம்பந்தன்
முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர்.
இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தன் அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமரந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையம் அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் திரு. சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசிவழங்கினர்.
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி
டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
புங்குடுதீவில் வேகமாக பரவும் நெருப்புக் காய்ச்சல் அபாயம்: பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் அறிவிப்பு
. கடந்த பத்து நாட்களினுள் நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் 11 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என
பிரபாகரனின் ஆவி! அலறிக்கொண்டு ஓடிய சிங்களவர்..! அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! பாகம்-4
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடு சென்று அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்த வேண்டும்! கெஹலிய
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று, தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லையென பொய்ப்பிரசாரம் செய்து, அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும்
இலங்கையுடன் “சீபா” வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா தீர்மானம்
இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா எனப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா
பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 2வது பதக்கத்தை வென்றது இந்தியா. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
நித்யானந்தா கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:02.54 AM GMT ]
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 10:02.42 AM GMT ]
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து,

3 ஆக., 2012



துவரை இல்லாத அளவிற்கு, தற்போது தமிழக அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலர் மீது பாலியல் ரீதியிலான சர்ச்சைகள் பரவலாக எழுந்துகொண்டிருக்கிறது.
ஈழத்தமிழரை அழிக்க துணைநின்ற காங்கிரஸ் கட்சியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!- சீமான்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:45.48 AM GMT ]
இலங்கையில் தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் நாம் தமிழர்
கலாச்சாரச் சீரழிவு: யாழ்.போதனா வைத்தியசாலையில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றபின் தலைமறைவு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:29.56 PM GMT ]
யாழ். போதனா வைத்தியசாலையில் 13 வயதான சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் இக்குழந்தை இறந்த நிலையில் அக்குழந்தையின் தாயான சிறுமி வைத்தியசாலையிலிருந்து
தெளிவற்ற முடிவுகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றதா?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 06:49.54 AM GMT ]
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று மக்களின் அங்கீகாரத்தோடு அங்கு செயற்படும் ஒரே
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்!- ஸ்ரீராம் சேனா அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:29.42 AM GMT ]
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை: சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:23.39 AM GMT ]
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தலையிடியாக இருக்கும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சியில் கோத்தபாய?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:31.04 AM GMT ]
இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

11 அக்., 2011


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்பதடுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு ! 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடகப்பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.

29 ஜூன், 2011


'தமிழ் ஈழத் தீர்மானம் போட்டால், அவர் உண்மையான புரட்சித் தலைவி!'' - ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் 
[ புதன்கிழமை, 29 யூன் 2011, 06:07.11 AM GMT ]
தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
வழக்கறிஞர்கள் மாநாடு என்று கூடி வில்லங்​கமான பல விஷயங்களை பந்தி​வைத்துக் கலைந்து உள்ளது ம.தி.மு.க. நடத்திய திருச்சி மாநாடு! ஜுன் 25-ம் தேதி திருச்சி - ஹோட்டல் ஃபெமினா கலையரங்கத்தில் நடந்த மாநாட்டில், விவாதத்துக்கு உரிய பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது.
விடுதலைப் புலிகளின் மீதான தடை’ என்ற தலைப்பில் பேசிய பாசறை பாபு,
எந்தக் கூட்டணியில் இருந்தாலும், நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன்! இன்றும் ஆதரிக்கிறேன்! நாளையும் ஆதரிப்பேன்! என்று சொல்லும் கொள்கை மாறாதவர் தலைவர் வைகோ. 92-ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை இருக்கிறது. புலிகள் பயங்கரவாதிகள் இல்லை, விடுதலைப் போராட்ட வீரர்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரியே சொன்னது இது.
இந்திரா காந்தியைக் கொன்ற காலிஸ்தான் படை மீதான தடை விலக்கப்பட்டது. மகாத்மாவைக் கொன்ற கூட்டத்துக்குத் தடை இல்லை. 18 ஆண்டு காலம் விடுதலைப் புலிகள் எந்தக் குற்றச் செயலை, பயங்கரவாதச் செயலை செய்தது என்று கூற முடியும்? இன்று ஜெயலலிதா, 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதைப் பாராட்டுகிறார்கள். புலிகளின் மீதான தடையை நீக்கத் தீர்மானம் கொண்டுவர ஜெயலலிதா தயாரா? தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
உதகையிலே, சென்னையிலே நீதிமன்றங்களில் வைகோ வாதாடியதன் விளைவாக, புலிகளின் மீதான தடை நீக்குவது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.
புலிகள் மீதான தடை விரைவில் உடையும். ஈழத்தில் நல்வாழ்வு மலரும். யாழ்ப்பாணத்தில் புலிக் கொடி பறக்கும். அந்த வெற்றி விழாவுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வைகோ தலைமை தாங்குவார்...'' என்றதும் பலத்த கரகோஷம்!
இந்திய ஐக்கிய நாடுகள்’ என்ற தலைப்பில் பேசிய கோ.மன்றவாணன், ''அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பதுபோல், இந்திய ஐக்கிய நாடுகள் உருவாக வேண்டும். பல்வேறு கலாசாரங்கள்கொண்ட நிலப்பரப்பை ஒன்றிணைத்து, 'அதுதான் இந்தியா’ என்று ஒரே நாடாக உருவாக்கினர். இந்தியா விடுதலை அடைந்துவிட்டாலும், இங்கு உள்ள தேசிய இனங்கள் முழுமையான விடுதலை அடையவில்லை.

மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மாநில அரசுக்கோ, உப்புச் சப்பில்லாத அதிகாரங்களே வழங்கப்பட்டு உள்ளன. இந்த முறை மாற வேண்டும் என்றால், இந்திய ஐக்கிய நாடுகள் உருவாக வேண்டும். அதில் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணய அச்சடிப்பு மட்டும் மத்தியில் இருக்க, மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநிலத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்! என்று ஆவேசப்பட்டார்.
அனைத்து உலக குற்றவியல் நீதிமன்றம்’ என்ற தலைப்பில் பேசிய இராம.சிவசங்கர், ''பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில், 'ராஜபக்ஷே இன அழிப்பு செய்தார். போர் குற்றம் செய்தார். இன அழிப்புக்கான அனைத்துக் குற்றங்களையும் செய்தார் என்று வைகோ பேசினார். அந்த சபையை அனைத்து உலக நீதிமன்றமாகக் கருதுகிறேன்.
ராஜபக்ஷேவைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழர்களை, தமிழச்சிகளை, குலக் கொழுந்துகளைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கழுத்துக்குத் தூக்குக் கயிறை மாட்ட, வைகோ அனைத்து உலக குற்றவியல் நீதிமன்றத்தில் வாதாடும் நாள் விரைவில் வரும்!'' என்று சூளுரைத்தார்.
எது தேசத் துரோகம்?’ என்ற தலைப்பில் பேசிய சுப்புரத்தினம், ''இங்கிலாந்து நாட்டு விக்டோரியா கொண்டுவந்து, இத்தாலி நாட்டு சோனியா வரையில் பயன்படுத்தும் ஆள் தூக்கிச் சட்டம், வாய்ப் பூட்டு சட்டம்தான் தேசத் துரோக சட்டம்! சத்ரபதி சிவாஜி, லோக் மான்ய பாலகங்காதர திலக், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்ற தேச தியாகிகள் மீது எல்லாம் இந்த சட்டம் பாய்ந்தது.
இன்றைக்கு, வைகோ மீதும் பாய்ந்திருக்கிறது. அந்தத் தலைவர்கள், பின்னர் 'தேசத் தந்தை, விடுதலைப் போராட்ட வீரர்கள்’ என்று அழைக்கப்பட்டதுபோல், தலைவரே... நீங்களும் வருங்காலத்தில் 'தமிழ் தேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுவீர்கள்'' என்று பொங்கினார்.
நிறைவு உரையில் பேசிய வைகோ, ''இந்தியாவின் ஒருமைப்பாட்டை நாங்கள் கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. ஆனால், கருத்தரங்கில் பேசிய தோழர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். குஜராத் பூகம்பத்தில் குலுங்கிய​போது துடித்தோம். பீகார் வெள்ளத்துக்கு கவலைப்​ பட்டோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்​கொண்டவர்களாகச் செயல்பட்டோம்.
இலங்கையில் எங்கள் உடன்பிறப்புகள் துடிதுடித்து இறந்தபோது, எவ்வளவு பேர் கவலைப்பட்டார்கள்? இது வரை 543 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உலகத் தலைவர்களிடம் பேசி வருகிறேன்.
ஒரு புறம், இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைக்கப் போராட வேண்டும். இன்னொரு புறம், இனப் படுகொலை நடத்திய குற்றவாளியைக் கூண்டில் ஏற்ற வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு!'' என்று முடித்தார்.நன்றி - ஜூனியர் விகடன்

புலி ஆதரவாளர்கள் 400 மில்லியன் அமெ.டொலர் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்!- திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் எட்டு முன்னணி வங்கிகளில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய காவல்துறையினர் கனடாவில் இயங்கி வந்த நான்கு வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் அதிகளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 21 முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நெதர்லாந்தில் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுtamilwin

ad

ad