தமிழீழ கிண்ணம் 2012-முடிவுகள் இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங் ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின் விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது |
-
13 ஆக., 2012
சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ண போட்டிகளில் வளர்ந்தோர் உதைபந்தாட்ட சுற்றில் சுவிஸ் இளம் நட்சத்திரக்கழகம் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் யால்தான் அணியை வென்று தமிழீழக் கிண்ணம் மற்றும் suசுற்றுக் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
12 ஆக., 2012
மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
இந்தியா எமக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது: ஜனாதிபதி
இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து, எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கூறியுள்ளார்.
டெசோ மாநாடு! நீதிபதி இரு தரப்பினரிடமும் சரமாரியாக கேள்விகள்! வழக்கை விசாரிக்க மறுப்பு
டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாக கேள்விகள் கேட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க
அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை! தென்னாபிரிக்கா அனுசரணை? இருதரப்பையும் தென்னாபிரிக்க தூதுக்குழு சந்திப்பு
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெசோ மாநாட்டை தொடரும் சோதனைகள்! புலிகள் பங்கேற்கக்கூடும் என்று கூறுவது உண்மைக்கு மாறானது! கருணாநிதி
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின்
அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்: சோ. யோகானந்தராஜா
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)