புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


புங்குடுதீவு தந்த பொங்குதமிழ் வேங்கை தர்சனாந்த் 
பல்கலைக்கழகத்தில் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையின் போது, முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக யாழ்ப்பாணம் காவல்துறை உயரதிகாரியுடன் வாக்குவாதம்.


 இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி,இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது-
லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு
உலக அழகியாக சீனப் பெண் தெரிவு
 




இந்த ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்
போர்க்குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற் படுத்தப் போகின் றீர்களா அல் லது தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல் லி ணக்கம், புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமா தானத்தையும்

19 வயதுக்குட்பட்டவர்ளுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டி48-வது ஓவரில் கடைசி பந்தில் வெற்றிக்கான 2 ரன்னை அமித்சிங் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி

சரத் பொன்சேகாவை விசாரித்த இராணுவ நீதிமன்ற நீதிபதி மேஜா் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற நீதிபதியும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.

போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்
களப் போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை என்று திரைப்பட நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழில் அமெரிக்கா தூதுவராலயக் குழுவினர், த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை சந்திப்பு
அமெரிக்கா தூதுவராலயத்தின் மூவர் அடங்கிய குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளிடம் பா.உ சிறீதரன்
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும்

நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான்! நடிகர் சத்யராஜ் பேச்சு!

20 ஆக., 2012



காரைதீவு வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுகின்றது.(படங்கள் இணைப்பு)
காரைதீவிலுள்ள வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டோகொட்டென்று கொட்டுகின்றது.
15 வருடங்களுக்கு மேலாக டக்ளஸ் தேவானந்தாஆக்கிரமித்து வைத்துள்ள ஸ்ரீதர் தியேட்டர் உரிமையாளர் முறைப்பாடு.
 யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர்வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
த்ரிஷாவும் ராணாவும் அடுத்தாண்டு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய நெட் டாக்.

பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணா. தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். தமிழில் அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார். 


நம்பி வந்தவளை கைவிட்டு விடாதீர்கள்: நடிகர் விஜய்

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழீழம் என்ற சொல்லடங்கிய அரசியல்கட்சிகளுக்கு இலங்கையில் விரைவில் தடை
பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழீழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து  இலங்கை தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ad

ad