புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: இலங்கை அணியை நியூசிலாந்து சமாளிக்குமா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. லீக் முடிவில் இங்கிலாந்து, இந்தியா (ஏபிரிவு),
நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்று ஜெ. நேரில் வாழ்த்து!



கொல்கத்தாவில்  
அரசியல்வாதி கண்முன் 
நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி


சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா
வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை
 வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது ஐ.நா.

520 பக்கற் ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் டெகிவளையில் கைது

ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 520 பக்கற்றுகளுடன் பெண்ணொருவர் டெகிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் பெருந்தொகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என

முல்லைத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் எச்சரிக்கை.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பதாக அரச ஊழியர்களின் சம்பளம் ரூபா 13,442.50 சதத்தால் அதிகரிக்கப்படாவிட்டõல் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தலவாக்கலை - லிந்துலை பிரதான பாதையில் பெயார்வெல் தோட்டத்துக்கு அருகில் பாதையோரத்தில் தென்பட்ட சுரங்கம் போன்ற பகுதியைப் பொதுமக்கள் பார்வையிடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

பத்தடி உயரமான இந்தச்சுரங்கம் போன்ற பகுதி இயற்கையின் தோற்றமெனத் தொல்பொருளியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்
27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை அடுத்த மாதம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டார். 

26 செப்., 2012



புதிய இசைச் சாதனை படைத்த பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினருக்கு கனடிய மக்கள் மகுடம்
 பெருந்
திரளான மக்களின் பாட்டொலிகளுடனும் , ஆடலுடனும் நேற்று நண்பகல் 1 மணியளவில் பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினரின் 48 மணி நேர இடைவிடாத

25 செப்., 2012


அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல! மதுரை திமுக நிர்வாகிகள் மத்தியில் கலைஞர் பேச்சு!
24.09.2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தோழர்கள் மத்தியில் திமுக தலைவர் கலைஞர் பேசுகையில், 
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ்.

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். கொக்குவிலைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
யாழ். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்

பிரிட்டனிலிருந்து மேலும் 600 இலங்கையர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600  இலங்கையரை திருப்பி அனுப்ப  அந்நாட்டு அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ad

ad