புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012


கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு
 கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை துறக்க தயார் என்று பிரபல பொப் பாடகி மடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இரவு பொப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி

விடுதலைப் புலிகளின் தடை மீதான தீர்ப்பாய விசாரணையில் வைகோ பங்கேற்பார்!
விடுதலைப் புலிகளின் தடை மீதான சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைகோ பங்கேற்பார் என்று மதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை கல்வி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்?
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை

விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எமது கிராமங்களில் இருந்து இராணுவமே வெளியேறு”: கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர்

 Points Srilanka 2  Newzealand 0
Match tied (Sri Lanka won the one-over eliminator)
டில்சான் அதிரடி: பரபரப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து சுப்பர் ஓவர் முறையில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

27 செப்., 2012


மாற்றான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலிஸ் செய்யப்படுகிறது. 
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்

திமுகவுக்கு மேலும் மத்திய அமைச்சர் பதவி : கருணாநிதி மறுப்பு

: மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியதை அடுத்து மத்தியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அழைப்புக்கு கருணாநிதி
சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: இலங்கை அணியை நியூசிலாந்து சமாளிக்குமா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. லீக் முடிவில் இங்கிலாந்து, இந்தியா (ஏபிரிவு),
நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்று ஜெ. நேரில் வாழ்த்து!



கொல்கத்தாவில்  
அரசியல்வாதி கண்முன் 
நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி


சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா
வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை
 வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது ஐ.நா.

ad

ad