புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


பான் கி மூனிடம் டெசோ தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் வழங்குவார்கள்: கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.10.2012) காலை 10 மணிக்கு டெசோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக சங்கராபுரம் தொகுதி பி.மோகன் நியமனம்
சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.மோகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

காலையில் கட்சி பொறுப்பு பறிப்பு: மாலையில் அமைச்சர் பொறுப்பு பறிப்பு: ஜெ.அறிவிப்பால் சி.வி.சண்முகம் அதிர்ச்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் இன்று (03.10.2012)காலை விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ஆ

பேஸ்புக் காதல் தற்கொலையில் முடிந்த சம்பவம் – புதிய தகவல்கள் அம்பலம்!


தவறுதலாக வந்த கைப்பேசி அழைப்பால் காதல் மலர்ந்தது ! கடைசியில் ஒரு பெண் விதவையானதும் இரு பிள்ளைகள் தந்தையை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி


இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளின் சூப்பர் 8 சுற்றிலே இன்று

கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினரா?

கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினரா?

 

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் முயாம்மர் கடாபி (69).துனிசியாஎகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும் கடாபி பதவி விலகக் கோரிமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆபிரிக்க
தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் ;அசாத்சாலி
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் 6 ஆவது கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து மாத்திரம் இதுவரையில் தீர்க்கமான முடிவொன்றும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப்

இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். 

தற்கொலை செய்துகொண்​ட மருத்துவபீட மாணவனின் உடலத்திற்கு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்​கள் அஞ்சலி
முல்லைத்தீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மருத்துவபீட புகுமுக மாணவனான தங்கவேலாயுதம் தஞ்சுகனின் பரீட்சைப் பெறுபேறுகளின்

இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு கடிதம்!
இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வீட்டு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மது மயக்கத்துடன் பசில் ராஜபக்ஸ?
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
Thu Oct 4




13:30 GMT | 19:00 Local          
15:30 CEST
Sri Lanka v Pakistan at Colombo (RPS), ICC World Twenty20, 1st Semi-FinalScattered Thunderstorms 25 - 30° C 
Fri Oct 5



13:30 GMT | 19:00 Local          
15:30 CEST
Australia v West Indies at Colombo (RPS), ICC World Twenty20, 2nd Semi-FinalPartly Cloudy 25 - 30° C 

2 அக்., 2012


LAST POINTS TABLE
2012 WORLDCUP T 20-SRILANKA         SEMIFINAL .SRILANKA PAKISTAN AUSTRALIA AND  WEST INDIES

INDIA OUT
Group 1
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Sri Lanka330006+0.998473/55.2453/60.0
West Indies321004-0.375447/60.0433/55.2
England312002-0.397463/58.5496/60.0
New Zealand303000-0.169461/60.0462/58.5
Group 2
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Australia321004+0.464405/52.3435/60.0
Pakistan321004+0.273413/59.4379/57.0
India321004-0.274421/57.0420/54.5
South Africa303000-0.421430/60.0435/57.2
ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அரை இறுதிக்கு நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்தியா-தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள்.

இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

சூப்பர்-8 சுற்றில் இ பிரிவில் இடம்பெற்ற அணிகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளல் இரு அணிகளில் அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்று பலபரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.


India won by 1 run
India 152/6 (20/20 ov)
South Africa 151 (19.5/20 ov)

ndia 152/6 (20/20 ov)
South Africa 107/4 (14.4/20 ov)

10 மணி நேர விசாரணைக்கு பின்பு மு.க.அழகிரி மருமகன் விடுவிப்பு
பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர் மு.க.அழகிரி மருமகன் விடுவிக்கப்பட்டார்.
மதுரையில் கிரானைட் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில், கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிரானைட்

தமிழக சட்டசபை வரும் 10ம் தேதி கூடுகிறது! சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் என ஜெ. அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் வைர விழா வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபையின் கூட்டத்தொடர் 30ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபாநாயகராக இருந்த

ஐ.நா.சபையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல்
ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த வாரம் பேசினார்.அப்போது அவர் தேவையில்லாமல் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையை இழுத்தார்.  அப்போது அவர் பேசுகை யில், ‘‘காஷ்மீர் தோல்விகளின் சின்னமாக திகழ்கிறது.

வட மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று! புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி படுதோல்வி!
கடந்த மாதம் தேர்தல் இடம்பெற்று புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண சபையின் புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.நா செல்லும் டொசோ மாநாட்டு தீர்மானம் - பின்னணியில் இந்திய அரசு
டெசோ' என்ற ஈழ தமிழர் ஆதரவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே ரகசியமாகச் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

லிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது:- தமிழக அரசு அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.


ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?

ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?


அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல்
 நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். 

ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர்.1950-ம் ஆண்டு

சுப்பர் ஓவரால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி!

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து

Sri Lanka won by 19 runs
மாலிங்க அபாரம்: நடப்புச் சம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்தது.

கொடூரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை! சோகத்தில் மூழ்கிய ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஓரமாக ஒரு ஏக்கர் 
நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் அரேபியாவில் வேலை செய்து வருகிறார். 
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை சம்பிரதாயபூர்வமாக திருகோணமலையிலுள்ள மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. சபையில் செயலாளரால் ஆளுனரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
 


இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா

கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.

ராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்
அடிப்படை வசதிகளான சீரான இருப்பிடம், குடிநீர்வசதி, உணவுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், மீண்டும் இராணுவத்தின் கழுகுப்பிடிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்த

பேச்சுவார்த்தைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது! இந்தியா உத்தரவாதமளித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார்! த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் உயர் அதிகாரிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

விஸ்வமடு காட்டில் அதிக வலு எஞ்ஜின்களுடன் கூடிய இரு படகுகள் மீட்பு
முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேச காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலுவைக் கொண்ட எஞ்ஜின்களுடனான இரண்டு படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மோதி கொழும்பு சொகுசு பேரூந்தும் விபத்து! இருவர் பலி -இயக்கச்சியில் அதிகாலை சம்பவம்
 டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் இடிபட்டு டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச் சம்பவம் இயக்கச்சியில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் தமிழர் தெரிவு இல்லாமைக்கு சம்பந்தனே காரணம்! அமைச்சர் பசில் காட்டம்
கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமனம் பெறாமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே காரணம். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

1 அக்., 2012


வடக்கு கிழக்கு படைக்குவிப்பு! சர்ச்சைக்குரிய புள்ளி விபரங்கள்!
விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் செறிவு தொடர்பான சர்ச்சை அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கடந்த ஒரு ஆண்டில் இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது ௭ன்று சொல்லாம்.

ad

ad