புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2012


இராணுவம் யாழ்ப்பாணத்தில் எங்கும் முகாம் அமைக்கலாம்!- ஈ.பி.டி.பி மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைக்க முடியும். அவர்களை யாரும் தடுத்து விட முடியாது. என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு
மு்ன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.1998ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளான லயன் எயார் விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்ச
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மொனராகலை மாவட்ட நீதிமன்றில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும்

12 அக்., 2012


துப்பாக்கி -ல மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.அதில் வெண்ணிலவே என்ற மெலடியான பாடல் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
பாடல்களை MP3 வடிவில் பதிவிறக்கம் செய்ய…கீழே இணைப்பை சொடுக்குங்கள்.

ரூ 2. 5 கோடி தருவதாக சொல்லியும் ஆபாசமாக நடிக்க மறுத்த நயன்தாரா

டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர்.
தகுதி சுற்றில் சியால்கோட், ஹாம்ப்ஷைர் அணிகளை வீழ்த்திய நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் 4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு, ஐ.பி.எல்.-ல் கிரிக்கெட்டில் முதல் 4
இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெ


ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத்? முடிவு குறித்து அறிய வைகோ காத்திருப்பு!

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்துவெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

11 அக்., 2012




இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

மன்மோகன் சிங் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சு
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

99 நாள் போராட்டம், 100 வது நாளில் நிறைவு! பல்கலை. விரிவுரையாளர் சங்கத்தின் பொது செயலாளர் தெரிவிப்பு
சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அவர் மதுஜீத் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தமது 99 நாள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜீத் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பது வேதனைக்குரிய விடயம்! யோகேஸ்வரன் பா.உ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பதெல்லாம் வேதனைக்குரிய விடயமாகும். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக எங்கள் மக்களை குழப்புகின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை

கடுமையான வாய்த்தர்க்கத்தோடு நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் - நடந்தது என்ன?
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டத்தில்,இராணுவத்தினர் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து கூட்டமைப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆளுநர் அதிகாரத் தொனியிலும், அமைச்சர், அதிகாரிகள் மழுப்பல் பாணியிலும் பதிலளிக்க கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை
பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்)  பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.

யாழ். நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் தொலைத்தொடர்பு கோபுர தீ விபத்து
.இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்.சட்டநாதர் கோயிலடியிலுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

மட்டக்களப்பு சிறுவர் நாடகம் தேசிய ரீதியில் 10 விருதுகள் பெற்று சாதனை! ( செய்தித் துளிகள்)
மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் “பிறந்தநாள் கொண்டாட்டம்” எனும் சிறுவர் நாடகம் ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருது அடங்கலாக பத்து விருதுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.
அரச சிறுவர் நாடக விழா கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில், கலாசார மற்றும் கலை

யாழில் கிணற்றில் மறைத்திருந்த பெருமளவான ஆயுதங்கள் மீட்பு
நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை மீட்டுள்ளதாக யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹெரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டப்பகுதியில் விடுதலைப்புலிகளால் மறைத்து

ஒஸ்லோவில் யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் வெற்றி!
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி 4ம் மாடியில்கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர்

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி
டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர்  உண்ணாவிரதப் போராட்டம் 
யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின்

ad

ad