புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


அரசியல் கட்சியாக பதியும் விடயத்தை ஒத்திவைக்க த.கூ. கட்சிகள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக் கிடையிலான கூட்டம் இன்று மாலை கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது கூட்டம் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சியாக பதியும்

மஹேல ஜயவர்தன மாலிங்கவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
 


இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என

பிரிட்டன் வீசா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை! கொழும்பு தூதரகம் அறிவிப்பு
கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு எதிராக இராணுவத் தளபதி வழக்குத் தாக்கல்
இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றிற்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசனுக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீகுகநேசன் இன்று வியாழக்கிழமை ஓய்வுபெறுவதையிட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் நடைபெற்றது.

TIME 20.40 DELHI OUT-GONE LIVE
Lions 139/5 (20/20 ov)
Delhi Daredevils 117/9 (20.0/20 ov)
Lions won by 22 runs

25 அக்., 2012

WATCH T 20 CHAMPION LEAGE SEMIFINAL ON TV  CLICK ON HERE http://livetvfreein.com/eurosports.html

நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து மூத்த மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை
மத்திய மந்திரி சபையில் பல்வேறு காரணங்களால் 14 மந்திரிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த மத்திய மந்திரிகள்
ஐ.பி.எல். ஐதராபாத் அணியை வாங்கியுள்ளது சன் டிவி குழுமம்

ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கப்பட்டதையடுக்து ஹைதராபாத் அணியின் உரிமையை சன் டிவி குழுமம் பெற்றுள்ளது.

ஆண்டொன்றுக்கு ரூ.85.5 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளது சன் டிவி குழுமம்.

சாம்பியன்ஸ் லீக்: முதலாவது அரைஇறுதியில் டெல்லி-லயன்ஸ் இன்று மோதல்
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் முதலாவது அரைஇறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ்-லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
புலிகளின் சொத்துகளுக்காகவே கே.பி. யை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது: விக்கிரமபாகு
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான

விடுதலைப் புலிகளால் இனி மீளிணைய முடியாது! அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்கலாம்: தயா மாஸ்டர்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக இலங்கை தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மூன்று வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கை பெண்கள் பலி
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்த 3 வயது குழந்தை ஒன்றை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றது இலங்கை குழு!
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது.

தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி அணி? இன்று லயன்ஸ் அணியுடன் மோதல்
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி லயன்ஸ் அணியை சந்திக்கிறது.
இப்போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்திய பணக்கார பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகின்றார்.

ad

ad