புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


டெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகியோர் இன்று மாலை ஐநா பயணம்!
இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம்  தி.மு.க. வினால்  நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் வீடியோ இணைப்பு



பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் இளம் பெண்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ள டெபோக் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமியின் பேஸ்புக் நண்பர் ஒருவர், அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி
]

அருண்பாண்டியனுக்கு சான்ஸெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே.. விஜயகாந்த் உருக்கமான புலம்பல்!


தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும்

ஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள்! பிரட் அடம்ஸ்

இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற

விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி


நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி

30 அக்., 2012


லயனல் மெஸ்சிக்கு மீண்டும் கோல்டன் ஷூ விருது

கடந்த சீசனில், ஐரோப்பாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்ததற்காக, பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லயனல் மெஸ்சிக்கு கோல்டன் ஷூ விருது வழங்கப்பட்டது. 25 வயதான மெஸ்சி கோல்டன்
வீரப்பன் மனைவி உள்பட 11 பேர் விடுதலை
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு:

 வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேரை கோபி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் விஜயகாந்த் கடிதம்!
ஜெயலலிதாவை சந்திக்க, விஜயகாந்த் மற்றும் 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களின் தொகுதி பிரச்சனை குறித்து பேச முதல்
நீதிபதி ஜெயின் அறிவிப்பு 
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மனு ஏற்பு - 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடந்தது. 2-வது நாளான நேற்று விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே. ஜெயின்

புதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு 
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதுவை தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை: அடி-உதை, சட்டை கிழிப்பு 
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்த ஜானகிராமன் சமீபத்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 
முன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்களே அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல துணிகின்றனராம்; அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவிப்பு
இலங்கையிலிருந்து முன்னால் விடுதலைப் புலிப் போராளிகளே சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் செல்ல துணிவதாக அவுஸ்ரேலிய ஊடகம்
மாதகல் மேற்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து கூட்டமைப்பு விசனம்
மாதகல் மேற்கில் மழைக்கு மத்தியில் மீளக்குடியேறிய மக்களுக்கு அரசால் எதுவித உதவியும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், காணிகளைத் துப்புரவாக்கி தற்காலிக வீடுகளை அமைக்க முற்படும் அம் மக்களை கடற்படையினர் அச்சுறுத்திவருவதாக
மாகாணசபை, ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்: மகா நாயக்க தேரர்
நாம் ஆரம்பம் முதலே மாகாணசபை முறைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
முறை, விருப்பு வாக்குக்கள் கொண்ட தேர்தல் முறை, மகாணசபை

பள்ளிவாசல் எரிப்புச் சம்பவம் : உலமா சபை கண்டனம்
ஹஜ்ஜுப் பொருநாள் தினத்தன்று அதிகாலை அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசல் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை ஜம் இய்யத்துல் உலமா சபையினர்,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற
பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 40 பேர் காயம்
திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்று குடை சாய்ந்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிதாழமுக்கம் சூறாவளியாக இன்று இரவு வடப்பகுதி ஊடாக நகரும்: வா.அ.நி.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிதாழமுக்கமானது மேலும் தீவிரமடைந்து பலம் குறைந்த சூறாவளியாக உருவாகி இன்று இரவு வடபகுதி ஊடாக நகருமென வானிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஐ.நாவில் இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணையில் பா.ம.க பங்கேற்கும்: ராமதாஸ் அறிவிப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்தும் விசாரணையில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) பங்கேற்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு ஆரம்பம்: இலங்கைக்கு ஆதரவாக 90 நாடுகள்
இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு மனித உரிமைகள் சபை தயாராவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கை இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்!- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம்!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இன்னும் சில மணித்தியாலயங்களில் முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

29 அக்., 2012


பார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா?: நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி

நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா? என்று கருணாநிதி அந்த இதழுக்கு கேள்விக் கணை தொடுத்து இன்று
வழக்குபோடவேண்டிவரும்:எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்சின்மயி என் மீது கொடுத்தபுகார் தவறானது; மானநஷ்ட
பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில்
இந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டெல் வெற்றி
டெல்லி கிரேட்டர் நொய்டாவில் பார்முலா ஒன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரெட்புல் டீமை சேர்ந்த செபஸ்டியன்

லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றன. இத்தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டன் பிராட்ஹேடின் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார்.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் இன்று ஜெ.வை சந்திக்கின்றனர்?

மஃபா பாண்டிய ராஜன் உள்ளிட்ட மேலும் 5 தேமுதிகஎம்.எல்..க்கள் இன்று முதலமைச்சரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை
சந்திக்கக்கூடும்என தகவல்வெளியாகிஉள்ளது
முன்னாள் போராளிகளையும் மக்களையும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றனர்: சிறிதரன் எம்.பி.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

எரிக் சொல்கெய்ம் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணல் குறித்து விடுதலைப்புலிகள் அறிக்கை
முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது

வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் முயற்சி: கோத்தபாய
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் செயற்படும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலேசியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு “பயோ-விஸா” முறை
விஸ் மோசடிகளைத் தடுக்கும் முகமாக மலேசியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு 'பயோ – விஸா' முறைமை தேவை என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நீரில் மூழ்கியது காலி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓட்டம்!: செல்வச்சந்நிதியில் சம்பவம்
திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓடி  சம்பவம் ஒன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

Lions 121 (20/20 ov)
Sydney Sixers 124/0 (12.3/20 ov)
Sydney Sixers won by 10 wickets (with 45 balls remaining)

28 அக்., 2012


LIVE SCORE
Lions 10/4 (4.0/20 ov)
Sydney Sixers
Sydney Sixers won the toss and elected to field
Lions innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalAN Petersen*c McCullum b O'Keefe160016.66
View dismissalGH Bodic Rohrer b McCullum6301200.00
View dismissalQ de Kockc O'Keefe b Hazlewood170014.28
View dismissalND McKenziec Rohrer b Hazlewood04000.00
Sohail Tanvirnot out120050.00
J Symesnot out120050.00
Extras0
Total(4 wickets; 4 overs)10(2.50 runs per over)
To bat TL TsolekileD PretoriusCH MorrisDP NannesAM Phangiso
Fall of wickets 1-7 (Bodi, 0.4 ov)2-8 (de Kock, 2.2 ov)3-8 (McKenzie, 2.6 ov)4-9 (Petersen, 3.3 ov)

BowlingOMRWEcon
View wicketNL McCullum10717.00
View wicketSNJ O'Keefe20311.50
View wicketsJR Hazlewood11020.00

சூப்பர் சிங்கர் ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா…?? ஏமாற்றப்பட்ட பிரகதி!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.. ஆனால்…இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2
நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்
கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில்
கேரளா நட்சத்திர ஓட்டலில் மரடோனா தங்கிய அறைக்கு திடீர் மவுசு

கடந்த வாரம் மரடோனா இந்தியாவுக்கு வந்தார். கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கேரளாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சம்மூன் மஹீப் (வயது 42) என்பவரே பலியாகியுள்ளார். காயமடைந்தவர் கட்டாரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலர் வங்கிகளில் லட்சக்கணக்கான சுவிஸ் பிறங்குகளை, ஈரோக்களை கடனாக பெற்றுக்கொடுத்தனர். மே 17, 18ஆம் திகதிகளில் கூட ஆயுதம் வாங்குவதற்கென சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதிகள் யாருக்கு ஆயுதம் வாங்குவதற்கு எங்கு சென்றது என்ற விபரம் யாருக்கும் தெரியாது. இந்த கேள்விகளை கேட்பவர்கள் துரோகியாக்கப்பட்டு விடுவார்கள்.
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல- இரா.துரைரத்தினம-Thanks-THINAKATHIR

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.
13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய ஆதரவு கோருகிறார் அமைச்சர் விமல

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.தே. கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அணி திரளும் அரச கட்சிகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கு அரசியல் அங்கம் வகிக்கும் கட்சிகள் அணி திரளுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கியுள்ளது. 

என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி : நடிகர் சிரஞ்சீவி 
ஆந்திர மாநிலத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்பட 5 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். 

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 பேர் பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு முன் பல கேள்விகள் காத்திருக்கின்றன
எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு இடம்பெறும் போது இலங்கையிடம் கேட்பதற்காக பல நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளன.

ஈரானுக்கு இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்களை அமெரிக்கா தடுத்தது
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில்
இந்தியாவின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில், அவ்வமைப்பின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளர் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்
இந்த சத்தியக்கடதாசி, சென்னையில் உள்ள சட்டத்தரணி, ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளரான பி.சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார்.

ad

ad