புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2012

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டில் படுகாயம்; உரும்பிராயில் சம்பவம்
உரும்பிராயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்தினருக்குமிடையில் கடந்த சில வருடங்களாக இருந்துவந்த
வெலிக்கடை சிறையில் இந்திய அதிகாரிகள் விசாரணை
கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹியோவிட்ட பகுதியில் வைத்து ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறியது: ஐநாவின் ஆய்வு அறிக்கை தகவல்
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று .ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 நவ., 2012

பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ் 
 இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட்டால்தான் அரசுக்கு ஆதரவு : கருணாநிதி

BBC TAMIL
ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பரிதியின் படுகொலையில் பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம்! அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் எல்லைதாண்டிய அரச பயங்கரவாதம்
படுகொலைக்கு உள்ளாகியிருந்த பிரான்ஸ்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களது படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில், பிரான்சுக்கான சிறிலங்காவின் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் செயற்பட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

இலங்கை குறித்த தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளது!- அமெரிக்கா
சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது எனவும் அவ் வகையில் இலங்கை குறித்த  தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குவைத்தில் தகாத உறவு வைத்திருந்த இலங்கைப் பெண்-இந்திய சாரதி கைது
குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் இலங்கைப் பெண்ணொருவர் இந்திய சாரதியொருவருடன் தகாத உறவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையாளிகளுக்கு ஐம்பதுனாயிரம் யூரோக்களை சிங்கள அரசு சன்மானமாக வழங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால் Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் – 18) பகுதியில்

eelamboys .net  thax


விடுதலைப்புலி தளபதி பரிதி கொலை: பிரான்ஸ் போலீஸ் பிடித்த Ménilmontant இலங்கை நபர்!

விடுதலைப் புலிகள் பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்”


துப்பாக்கி – சினிமா விமர்சனம்

துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் 

 7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

யாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்: நடப்பது என்ன ஒரு ரிப்போர்ட் ! thx athirvu


யாழில் உள்ள திருநெல்வேலிச் சந்தையில் காலை முதல் மாலைவரை பிச்சை எடுக்கும் ஒரு இளம் பிச்சைக்காரி இருக்கிறார். இவரைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். காரணம நல்ல இளமையாக இருக்கும் இவருக்கு வயது 20

தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர். 
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
ஏ.டி.பி. உலக டென்னிஸ்: பூபதி-போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி
ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியில் இந்திய இரட்டையரான மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினார்கள்.

வடமாகாண உதைபந்தாட்டம் யாழ்.மாவட்ட அணி சம்பியன்


இலங்கை விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் வட மாகாண விளையாட்டுத்திணை களம் வட மாகாண மாவட்டங்களுக்கு ,இடையே நடத்திய தெரிவு செய்யப்பட்ட 21 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
ஜயலத் எம்.பி.யை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

ஐந்து கைதிகளை காணவில்லை
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.

பரிதி படுகொலை விவகாரம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது! விசாரணை திருப்பம்!
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

5வது ஒருநாள் இலங்கை 123/8 மழையால் ஆட்டம் பாதிப்பு

நியூசிலாந்து அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 28.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் கனமழையால் பாதிக்கப்பட்டது.
ஜெனீவா சொக்லேட் தயாரிப்பாளர்கள் கின்னஸ் சாதனை
ஜெனீவாவில் உள்ள சொக்லேட் தயாரிப்பாளர்கள் 250 பேர் ஆறு மாத காலம் உழைத்து 1.2
தமிழகத்தில் உண்மையான கேபிள் "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.


கலைஞர் வரவேற்பு : அழகிரி புறக்கணிப்பு

"டெசோ' மாநாட்டு தீர்மான நகலை, ஐ.நா., சபையில் அளித்து விட்டு சென்னை திரும்பிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, கலைஞர் தலைமையில், தொண்டர்கள், விமான நிலையத்தில் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. தொலைபேசித் துறை செயலஆர். சந்திரசேகர் இந்த ஏலத்தை முறைப்படி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு




பாலின சர்ச்சையில் சிக்கியதடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி ஆண் என்பது உறுதியானது!


மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வென்றார். 

South Africa 450
Australia 487/4 (121.0 ov)
Australia lead by 37 runs with 6 wickets remaining in the 1st innings

SRILANKA VS NEWZEALAND --NO RESULT
இலங்கையில் 1000 ரூபா நாணயக்குற்றி வெளியீடு
இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடப்பட்டுள்ளது.  
இலங்கை மற்றும் ஜப்பானிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ் நாணயக் குற்றி வெளியிடப்பட்டுள்ளது. 

12 நவ., 2012

மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக
ரிதியுடன் உடன் இருந்த ஒருவரே கொலைகாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
பிரான்ஸில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதி விடயத்தில் பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில்
கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை

புலிகளின் வங்கியில் 15 மில்லியன் டாலர்கள் இருந்தது: தற்போது எங்கே ?

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை,

லண்டனில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை: லூசியம் பகுதியில் பரபரப்பு !

லண்டனில் புறநகர்ப் பகுதியான லூசியம் என்னும் இடத்தில், நூல் நிலையம் ஒன்றிற்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9.20க்கு இச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு
ஐ.தே.க. சார்பில் ஜோன், லக்ஷ்மன்: த.தே.கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராயும் பாராளுமன்ற குழுவில் இடம்பெறும் ஐ.தே.கட்சி மற்றும் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி ஐ.தே.க. சார்பில் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்லவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்
 
வெலிக்கடை சிறையில் உயிரிழந்த கைதிகள் 18 பேரின் சடலங்கள் கையளிப்பு தப்பியோடியவர்கள் குறித்து இன்று அறிக்கை
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 20கைதிகள் 3அதிரடி படை வீரர்கள் மற்றும்
 அன்பு நெஞ்சங்களே 
உலகின் புகழ் பெற்ற பாரிய தேடுதல் இணையத் தளமான விக்கிபீடியாவின் பதிவாளராக கட்டுரைகளை  எழுதுபவராக அறிவிக்கப் பட்டுள்ளேன்என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்  .முதல் கட்டமாக எமது ஊரின் பெருமை சொல்லும் தலைப்புக்களில்  எழுதி வருகின்றேன் நீங்கள் தரும் ஆலோசனைகளை வரவேற்கஆவலாய் உள்ளேன்  நன்றி 
கனேடிய மண்ணில் சுப்பையா வடிவேலுக்கு ``சிவநெறிச்செல்வர் `` பட்டமளிப்பு 


(படத்தில் வடிவேலுவின் இடப்பக்கம் சோம-சட்சிதானந்தம் ,வலது புறம் உயர்திரு .விஷய பாஸ்கர குருக்கள்/ஐயாமணி  மற்றும் துணைவியார்) 
சுவிட்சர்லாந்தில் பொது நல,சமூக சேவை,ஆன்மீகப்பணி ,தாயக பங்களிப்பு என் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் புங்குடுதீவை சேர்ந்த சுவி தூண் மாநகரில் வசித்து வரும் திரு.சுப்பையா வடிவேலு அவர்களுக்கு  கனேடிய சைவத் தமிழ் மக்களால்  ``சிவநெறிச்செல்வர்``என்ற கௌரவ பட்டம் வழங்கி பாராட்டப் பட்டார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்



புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.


பரிதி கொலை : பாசிஸ்ட் தயான் ஜெயதிலக தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான


இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்

இலங்கையில் ,பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும். இதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும், என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக மத்திய


காரைநகர் வர்த்தகர் விசுவமடுவில் மர்ம மரணம்!
காரைநகர் வர்த்தகர் ஒருவர் விசுவமடுவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
பருதியின் படுகொலை,இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை -தமிழர் மனித உரிமைகள் மையம்
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com


தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், இன்று ஆழ்ந்த கவலையுடனு, சோகத்துடனும் இப் பத்திரிகை செய்தியை, இலங்கை இராணுவ புலனாய்வினரினால் பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு பிரஜையான திரு. நடராசா மதிந்திரன், பருதி என அழைக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரின் படுகொலை

பரிதியின் அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன்
பரிதியின் அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன்




South Africa 450
Australia 111/3 (26.0 ov)

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும்

திட்டம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 330 பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட உள்ளதென பொது நிருவாக
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழீழ எல்லாளன் படை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது.  ellalanforceoftamileelam1@gmail.comஎன்ற மின்னஞ்சல்

நடிகை நந்திதா தாஸுக்கு பிரான்ஸின் உயரிய விருது அறிவிப்பு
நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அறிவித்து 
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் 

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகி’ படத்தில் நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை நந்திதா தாஸ். தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். 
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு
 
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு

அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். அப்போது நடந்த கென்சாஸ் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மகாத்மா காந்தியின் பெரிய பேரன் சாந்தி காந்தி போட்டியிட்டார்.

சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் அளித்துவிட்டு 11.11.2012 சென்னை திரும்பிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
மாகாண சபை முறையை இரத்துச் செய்யக்கோரி தே.சு.முன்னணி நாளை வழக்குத் தாக்கல்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மாகாணசபை முறையை ரத்துச் செய்யும்படி கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாளை 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளது. 
13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்: ராஜித்த சபையில் சூளுரை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு ரணில் விமல் இணக்கம்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல்வீரவங்ச தலைமையிலான குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்!- மு.க. ஸ்டாலின்
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

11 நவ., 2012


3th ODI
Sri Lanka won by 7 wickets (with 34 balls remaining) (D/L method)
ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது. 
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம் -கனடா வழங்கும் 17 வது பூவரசம் பொழுது சிறப்பு நிகழ்வு இன்று பிறிபகல் கனடா நேரம் 5 மணிக்கு கோலகலமாக நடைபெறவுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமையப்பெறும் மிக பிரமாண்டமான சனசமுக நிலையம்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரப்  பகுதியில் அமைந்திருக்கும் வாகீசர் சன சமூக நிலையம் UNDP நிதியுதவியுடன் மிகவும் பிரமாண்டமாய் புனரமைக்கப்பட்டுதற்போது நிறைவை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக காணப்பட்ட இச் சன சமூக நிலையம்
சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது.
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,



பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம் : வைகோ அதிர்ச்சி

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி நடராஜா மாதேந்திரன் என்ற பரிதி பிரான்சில் 
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய

17 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார்

உ.பி.மாநிலம், பசரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., மவுலானா ஜமீல் அகமது என்பவரது மகன், மற்றும் இருவர் கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து கற்பழித்த சம்பவம்

ad

ad