ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
-
22 நவ., 2012
கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites, 50 Av President wilson, 93210 La Plaine Saine Denis என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
(போக்குவரத்து: Bus 302 Arrêt : Pont Hainguerlot / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43 58 11 42
தொலைபேசி இல – 01 43 58 11 42
ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவர் மீது தேர்தல்
மதுகிரி சுப்பாராவ் சாஸ்திரி பாலகிருஷ்ணன்- இவர்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ-சசி வகையறாக்களுக்கு எதிராக நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி. சுருக்கமாக, எம்.எஸ்.பாலகிருஷ்ணன்.
கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்
கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்
21 நவ., 2012
நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும்
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும்
2013 ல் பாதை முலம் நயினாதீவுக்கு பயனிக்கலாம்
குறிகாட்டுவான் நயினாதீவுக்கிடையிலான பாதை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது.நயினாதீவு இறங்கு துறையிலும்இப்பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது.2013 பங்குனி மாதம் அளவில் இப்பணிகள்
குறிகாட்டுவான் நயினாதீவுக்கிடையிலான பாதை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது.நயினாதீவு இறங்கு துறையிலும்இப்பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது.2013 பங்குனி மாதம் அளவில் இப்பணிகள்
ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா எதிர்த்து வாக்கு அளித்தது
]
வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர்
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’ ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்குமூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈ
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
முன்பெல்லாம் 'கண்டதும் காதல்' என்பதுதான் பெரும்பாலான காதல்கள் உருவான கதையாக இருந்தது. ஆனால் இன்று பார்க்காமலே காதல் என்பது அதிகமாகிவிட்டது. செல்போன்,
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் வேலணைப் பகுதிகளில் பொழுது சாயும் வேளையில் பிரதான வீதிகளில் நிற்கும் இரு காக்கியுடை தரித்த ‘மன்மதராசாக்கள்’ மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம் பெண்களை வழிமறிக்கின்றனர்.
அவர்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து அசடு வழியும் இந்த இரு இளசுகளும் ‘மன்மத லீலை’களைக் காட்ட முனைகின்றனர் என்று பெண்கள்
கேணல் பரிதியின் இறுதி நிகழ்வு: பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் !
ஜென்மனி, சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் லண்டனில் இருந்து தமிழர்கள் பிரான்ஸ் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள். பலர் வெள்ளிக்கிழமை, புறப்பட்டு சனிக்கிழமை காலை பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.
வரும் 24ம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள கேர்ணல் பரிதியின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளின்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து
கண்ணீர் அஞ்சலி
தர்மலிங்கம் மனோன்மணி
புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மனோன்மணி அவர்கள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் எமது ஒன்றியத்தின் நீண்டகாலம் பிராந்திய பிரதிநிதியாக சேவையாற்றும் த.சிவகுமார் அவர்களின் தாயார் ஆவார் . இவரது அன்னையின் மறைவையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . அதேவேளை புங்குடுத்ழீவு மக்களின் சார்பிலும் ஒன்றியத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகிறோம் . விபரங்கள் எமது இனிய தலைப்பில் உள்ள மரண அறிவித்தலை அழுத்தி காணலாம்
கண்ணீர் அஞ்சலி
தர்மலிங்கம் மனோன்மணி
புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மனோன்மணி அவர்கள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் எமது ஒன்றியத்தின் நீண்டகாலம் பிராந்திய பிரதிநிதியாக சேவையாற்றும் த.சிவகுமார் அவர்களின் தாயார் ஆவார் . இவரது அன்னையின் மறைவையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . அதேவேளை புங்குடுத்ழீவு மக்களின் சார்பிலும் ஒன்றியத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகிறோம் . விபரங்கள் எமது இனிய தலைப்பில் உள்ள மரண அறிவித்தலை அழுத்தி காணலாம்
தமிழீழம்.
20-11-2012.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!
எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
20-11-2012.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!
எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
20 நவ., 2012
ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா
பால்தாக்கரேவை விமர்வித்த பெண்கள் கைது! முதல்வருக்கு முன்னாள் நீதிபதி எச்சரிக்கை கடிதம்!
சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில்
19 நவ., 2012
தமிழர்கள் மீதான ஒடுக்கு முறையை சுட்டிக்காட்டிய பால் தாக்கரே!
இந்திய சிவசேனா கட்சியின் அகில இந்தியத் தலைவர் பால் தாக்கரேயின் இறப்பு மக்களால் ஜீரனிக்க முடியாத அதிர்ச்சி இதனை ஈடு செய்யும் அளவுக்கு யாரிடமும் இருக்குமா என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள
அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ் எம்பி ஒருவரைக் கிண்டலடித்த ஆளும் கட்சி உறுப்பினர்: குலுங்கிச் சிரித்தது பாராளுமன்றம்
2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆங்கில மொழியில் உரையாற்றினார்.
அதிர்வு இணையம் இப்படி எழுதி உள்ளது எது உண்மை?
விநாயகம் கைது உறுதிப்படுத்திய பிரான்சின் உளக உளவுத்துறை
கேணல் பரிதியின் கொலை தொடர்பாக தாம் விநாயகம் என்னும் நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளதாக, பிரான்சின் உள்ளக உளவுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். லீவலோ பற்றிக் செடெக்ஸ்(DCRI, BP307, 92302 Levallois, Perret
விநாயகம் கைது உறுதிப்படுத்திய பிரான்சின் உளக உளவுத்துறை
கேணல் பரிதியின் கொலை தொடர்பாக தாம் விநாயகம் என்னும் நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளதாக, பிரான்சின் உள்ளக உளவுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். லீவலோ பற்றிக் செடெக்ஸ்(DCRI, BP307, 92302 Levallois, Perret
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சூழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பால்தாக்கரேயின் இறுதிச்சடங்கில் அத்வானி, சுஷ்மா, அம்பானி, சினிமா நட்சத்திரங்கள்
சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை சிவாஜி பூங்காவில் நடைபெறுகிறது. பால் தாக்கரேவின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்த மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ,அருண் ஜெட்லி ,மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ,தொழில் அதிபர் அம்பானி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி பூங்காவிற்கு வந்துள்ளனர், 18 நவ., 2012
17 நவ., 2012
ராஜீவ் காந்தியைக் கொல்லும்படி பிரபாகரன் எனக்கு கட்டளையிடவில்லை : தீபாவளி சிறப்பு பேட்டியில் கேபி
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்டு வந்து, தற்போது இலங்கை அரசுடன் கைகோர்த்து நடமாடும் ஐம்பத்தேழு வயது நிரம்பிய மயிலிட்டியைச் சேர்ந்த கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தீபாவளி சிறப்பு பேட்டியளித்திருந்தார்.
LATEST NEWS SWISS TIME 11.20
பால் தாக்கரே காலமானார்
18.11.2012 காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 3 அளவில் பால்தாக்கரேவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர்
அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.
இலங்கை இராணுவம் என்று கூறி உலகில் பெருமைபடலாமாம்! 109 தமிழ் பெண்கள் மத்தியில் உரை
இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட பின்னர் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று இலங்கை இராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
109 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைப்பு: பாரதிபுரத்தில் நிகழ்வு
இலங்கை இராணுவத்துக்கு 109 தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு தற்போது கிளிநொச்சி - பாரதிபுரத்தில் இடம்பெற்று வருகிறது.
கேணல் பரிதி படுகொலை தொடர்புடன் சம்பந்தப்பட்ட விநாயகம் பிரான்ஸில் கைது
விடுதலைப் புலிகளின் மற்றும் ஒரு பிரிவின் தலைவர் என கருதப்படும் விநாயகம் இவ.இவரைப் பற்றி தமிழ்த்தாய் இணையம் இவ்வாறு கூறுகிறது (புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும் கோத்தபாயவினால் தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம்
சிராணி விவகாரம்: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க பல நாடுகள் தீர்மானம்?
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப் பிரேரணையை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இலங்கையில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின்
ஐநாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம்
பிரித்தானியைவைச் சேர்ந்த ஐநாவின் மூத்த அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி தயாரித்த அறிக்கையை கொண்டு சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)